முரகாமி/பிறந்தநாள் பெண்

அன்று, அவளின் இருபதாவது பிறந்தநாள். வழக்கம்போல அவள் மேசைகளில் சேவை செய்து கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமைகளில் அவள் எப்போதும் வேலை செய்துவந்தாள். ஆனால் அந்த குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருந்தால், அவளுக்கு அந்த இரவு விடுமுறை கிடைத்திருக்கும். மற்ற பகுதி நேர …

>>

சாந்திசந்திரசேகரன் /இரவில் விழிக்கும் இன்பக்காதல்..!

அந்த நவநாகரீகக் காபி கடையில் அவர்கள் இருவரைத் தவிர யாரும் இல்லை.விளக்குகளின் வெளிச்சம் மட்டுப்பட்டாலும் நிலவொளியில் அவள் தேவதையாகத் தெரிந்தாள்.பகலினும் இரவில் மோகினியாய் மயக்கும் மங்கையின் மர்மம் அறியாத அவன் கண்கள் அவளை விட்டு விலகவில்லை.இதை அறிந்த அவள் இதழ்கள் ஒரு …

>>