வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

VIII ஆனால் திருமதி கார்ஸ்டினிடம் இருந்த ஒரு தைரியத் தன்மை, தனக்குத்தானே பாராட்டத்தக்கதாக இருந்தது. தனது நம்பிக்கைகள் முறியடிக்கப்பட்டதினால் ஏற்பட்ட அவமானத்தை, தன்னுடைய உடனடி சுற்றத்தினரிடம்—அவளுக்குப் பொருளாக உலகமே அதுவாக இருந்தது—யாருக்கும் காட்டவில்லை. தன் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. …

>>

ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் III திருமதி பென்னெட், தன் ஐந்து மகள்களின் உதவியுடன், மிஸ்டர் பிங்க்லி பற்றி எதையும் கேட்டாலும், அவருடைய கணவரிடமிருந்து திருப்திகரமான விளக்கம் ஒன்றையும் பெற முடியவில்லை. அவர்கள் நேரடியான கேள்விகளாலும், நுட்பமான ஊகங்களாலும், தூரத்திலிருந்து வந்த யூகங்களாலும் அவரை பல …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149 – வெள்ளி – (03..04.2026) மாலை 6.30 மணிக்கு,சுந்தரபாண்டியனின் சிறுகதைகள் அறிமுக உரை : மேனாள் பேராசிரியர் கிருஷ்ணசாமி உரை நிகழ்த்துபவர்கள் Topic: Virutcham Meet 22 Time: …

>>

ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி-ஜெ. பிரான்சிஸ் கிருபா

அம்மா கவலையின்றி துணி துவைப்பாள்அப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்அண்ணன் கடன் பட்டவன் போல் டி.வி பார்ப்பான்அவளோ சலிப்பின்றி வகுப்பெடுப்பாள்மாடத்துத் தொட்டிச் செடிகளில்குட்டிப்பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்ஜன்னல் திரைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்வாசலில் நுழையும் வெயில்அவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்கைகளைத் தூக்கி …

>>

அழகியசிங்கர்/ஜோல்னாப் பையை எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டேன்…

நான் எப்போதும் ஜோல்னாப் பையை சுமக்காமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக ஜோல்னாப் பையை சுமந்துகொண்டு இருப்பேன். ஏன்? என் வங்கியில் நான் சேரும்போது (1978ஆம்ஆண்டு) நான்தான் ஜோல்னாப் பையை அறிமுகப்படுத்தினேன். என்னைப் பார்த்துதான் பெவ்வி என்ற யூனியன் …

>>