ரம்யா/நீலத்தாவணி: முதல் சிறுகதை: வனம் இதழ்

ந நெடுநாளைய ஆசையிது. இதற்காகவே நீண்ட நாட்களாக பணம் சேர்த்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன். இன்று அது நிறைவேறப்போகிறது! அம்மா என்ன நினைப்பாள் என்று யோசித்தாலே பயந்து வருகிறது. நினைத்தால் நினைக்கட்டுமே. அவள் முன் அதை அணிந்து கொண்டு நிற்க வேண்டும். …

>>

ஈவன் போலண்ட்/இக் கணம்

தமிழில் : க.மோகனரங்கன் ஒரு குடியிருப்புப் பகுதி, அந்தி சாயும் வேளை. நிகழ்ந்திடும் பொருட்டு கண்ணெதிரே, நட்சத்திரங்களும் அந்துப்பூச்சிகளும் பழங்களைச் சுற்றி போர்த்தியிருக்கும் தோல்களும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் எதுவும் நிகழவில்லை. ஒரு மரம் கருப்பாக. ஒரு ஜன்னல் வெண்ணெய் போல …

>>