அமரர் கல்கி/எஸ்.ஜி. கிட்டப்பாகல்கி வளர்த்த கலைகள்
சென்ற சனிக்கிழமை இரவு இந்திர லோகத் துக்குச் சென்றிருந்தேன். அங்கே பெரிய மோக்ளா*வா யிருந்தது. அரங்க மேடை யொன்று வெகு அழகாகச் சிங்காரித்திருந்தார்கள். சபையில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாத கூட்டம்! தேவேந்திரன், இந்திராணி சகிதமாக வீற்றிருந்தார். தேவர்கள், முனிவர்கள், தேவ …
>>