அமரர் கல்கி/எஸ்.ஜி. கிட்டப்பாகல்கி வளர்த்த கலைகள்

சென்ற சனிக்கிழமை இரவு இந்திர லோகத் துக்குச் சென்றிருந்தேன். அங்கே பெரிய மோக்ளா*வா யிருந்தது. அரங்க மேடை யொன்று வெகு அழகாகச் சிங்காரித்திருந்தார்கள். சபையில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாத கூட்டம்! தேவேந்திரன், இந்திராணி சகிதமாக வீற்றிருந்தார். தேவர்கள், முனிவர்கள், தேவ …

>>

கல்கி வளர்த்த கலைகள்

வங்காள நாட்டில் பல வருஷமாய் வாசம் செய்த ஸ்ரீமதி. விசாலாக்ஷி அம்மாள் (ஸ்ரீ. R.V. சாஸ்திரியின் மனைவியார்) ஒரு சமயம் என்னிடம் சொன்னார்கள். ‘வங்காளத்தில் ஸ்திரீகள் மூன்று ரூபாய் பெறுமான முள்ள சேலையை அழகுபெற உடுத்திக்கொண்டு சுந்தரிகளாகத் தோற்றமளிப்பார்கள். தமிழ்நாட்டில் முந்நூறு …

>>

கல்கி வளர்த்த கலைகள்

வீணை தனம்மாள் ஜகந்நாத பக்தசபையில் நடந்த தனம்மாள் இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். பக்க வாத்யம் எதுவும் கிடையாது. வீணையை வைத்துக் கொண்டு அம்மாள் மட்டும் பாடினார். அவருடைய புதல்வி விஜயம்மாள் சற்று இடை இடையில் துணையாகப் பாடினார். அவ்வளவுதான். கச்சேரியைக் கேட்டபிறகு …

>>