சந்நியாசம் ஏற்றல் எனும் மகா வைபவம்/ரம்யா வாசுதேவன்
இதற்கு முந்தைய பதிவினில் காஞ்சி பீடாதிபதியாக புதியதாக சந்நியாசம் ஏற்றுக் கொள்ளும் வைபவத்தை குறித்து பார்த்தோம். சந்நியாசம் ஏற்றுக்கொள்ளும் விதமென்பது மடத்திற்கு மடம் மாறுபடும். காஞ்சி காமகோடி மடமென்பது சங்கர பகவத்பாதரால் உருவாக்கப்பட்ட அத்வைத மடமாகும். இது மிகமிகப் பழமையானதாகும். இந்த …
>>