குமார் அம்பாயிரம்/ன்யாக்

நான் ஆவிகளோடு பேசவும் நட்பு கொள்ளவும் தொடங்கிய திலிருந்து மனிதர்களுடனான எனது உறவை நான் முறித்துக் கொள்ளு முன்பே, தங்கள் பாதையில் அவர்கள் விலகிச் சென்றார்கள். எனது ஒரே நண்பன் வெள்ளைப் புறா வில்ஸனின் 13 புறாக்கள் வலுவான காற்றை எதிர்த்துப் …

>>

ஆர் வத்ஸலா/மாமனிதர்

மாளிகையில் பிறந்துபட்டாடை உடுத்தி வளர்ந்துபள்ளி முதல்உயர் கல்வி வரைஇங்கிலாந்தில் படித்தவர் ஒற்றை ஆடை அணிந்தவரின் மெல்லிய குரலுக்கு செவி சாய்த்துமுரட்டு கதர் கட்டிஅடி வாங்கியும்அகிம்சை காத்துஒன்பதாண்டு சிறையில் வாழ்ந்தவர் எம்மதமும் சம்மதம் என்றவர்குழந்தையில் தெய்வம் கண்டவர்உடை மேல் ரோஜா மலரும்உள்ளம்‌ நிறைய …

>>

அழகியசிங்கர்/தபால் ஆபீஸ்

மேற்கு மாம்பலம்தபால் ஆபீஸில்தினமும் தபால்கள்போட வருவேன்அங்குள்ளவர்கள் என்னைப் பார்த்துபுன்னகைப்பார்கள்ஆனால்ஏனோ தெரியவில்லைவேறு தபால் ஆபீஸைஎனக்குப் பிடிப்பதில்லை (24.05.2025 அன்று தபாலில் அனுப்பிய கவிதை. இன்னொரு கவிதை வரவில்லை)

>>

அழகியசிங்கர்/ஒரு கவிதை எழுதுங்கள்

காலையில்என்நூலகத்திலமர்ந்துஇந்தக் கார்டில்ஒரு கவிதை எழுதுகிறேன்நான் எழுதுவதைநானேபடிக்கிறேன்மற்றவர் பற்றிஎனக்குக் கவலை இல்லைஎன் கையெழுத்துகோணல் மாணலாகப்போய்க் கொண்டிருக்கிறதுஎன்று இன்று காலைஅறிந்தேன்கவிதை எழுது எழுதுஎன்கிறது மனம்எழுதிக் கொண்டே இருக்கிறேன் (17.05.2025 அன்று தபாலில் எழுதிய கவிதை)

>>

விஜயகுமார் ஜெயராமன்/ பூப்பு

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 10 மாலை 4 மணி. எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள் ஷிவானியை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தேன்.நான் வழக்கமாக சில வினாடிகளில் கடந்துவிடும் …

>>