சை புதிது ஆண்டு விழாவில் ரம்யா வாசுதேவன் அவர்களின் ‘ கிருஷ்ண சரிதம் ‘

அழகியசிங்கரின் இசை புதிது வாட்ஸ் அப் குழுவின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவில் ரம்யா வாசுதேவன் அவர்களின் ‘ கிருஷ்ண சரிதம் ‘ சங்கீத உபன்யாசத்தின் காணொளிப் பதிவு, சாந்தி மேடம் குழுவினரின் இசைப் பாடல்களோடு . 27 – 03 …

>>

ஜெயதேவன்/பழைய நண்பரை இழந்தேன்

1975 . 80களில் வேலை தேடி சென்னையில் அலைந்து கொண்டிருந்த நேரம். எங்கள் குடும்ப நண்பர் சிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சினிமா வெளியிட்டாளர் திரு தங்கப்பாண்டியன் அவர்கள் மூலமாக சாதாரண ஆசிரியராக எனக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் ராஜேஷ். …

>>

இரவி ரெத்தினசபாபதி/ ஒரு மதிப்பெண்

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 11 ”டேய் கதிர், ரிசல்ட் வந்துடுச்சாம்”வேகமாக வீட்டிற்குள் வந்தாள் கடைசி சித்தி.அப்போது அவன் வீட்டின் முகப்பு ஜன்னலில் மடங்கி உட்கார்ந்து கதைப்புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.ராயர் சார் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகம். …

>>

குமார் அம்பாயிரம்/தேடூ

நாட்களாகக் கிணறு அமைதி இழந்துவிட்டது. இக்குடியிருப்புப் பகுதியும்கூட. கைப்பிடிச் சுவரின் கரையேறி வெளியே வழிந்து போய் விடாமலும், உள்ளே ஒரு சுனை கண்பிடுங்கி வற்றி உலர முடியாமலும் தண்ணீர் துக்கமடைந்திருக்கிறது. நீரின் இளகிய தோல்மீது யாரோ புரிந்துகொள்ள முடிவற்று வரைந்து கொண்டிருக்கும் …

>>

குமார் அம்பாயிரம்/வழக்கு எண் 235/2020

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வர்கள் பிணையில் வந்த நாள் அன்றுதான் அது நிகழ்ந்தது. சுமை தாங்கி கற்கள் நகருக்குள் நகர்ந்து வருவதை சிறுவர்களே காண்பித்து சொன்னதைப் போல முப்பது நாட்களுக்கு முன்பே மரணக் கொட்டடியில் சுற்றப்பட்ட பேண்டேஜ் காடா துணியோடு சவப் பெட்டியில் …

>>