அனங்கன்/குறைகளில் நிறையும் நிறை

படியேறும் தருணத்தில்பளிச்சென்று சிரிக்கிறது அந்தப்பூ.இயற்கை அதற்கான நியதியைஒருபோதும் ஔித்துவைத்திருப்பதில்லை.மலர்ச்சியை வெடிப்புகளிடையே ஔிரவிட்டுதன்னிருப்பை நிறைசெய்கிறது அச்செடி.இருக்குமிடம் எதுவானால் என்ன …மனதை மலரவிட்டு வாழ்வதுஅனைவருக்கும் வாய்ப்பதில்லை.இன்னொரு பூவுக்குகாத்திருக்கும் வெறுமையில்இன்னும் காலம் நீளப்போகிறது.♦

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் –(16. 05.2025) வெள்ளி மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து …

>>

பி. ஆர்.கிரிஜாவின் இரண்டு கவிதைகள்

உருவம் தூரத்தில் புள்ளியாய்உன் உருவம்என் மனதில் என்றும்நீ விஸ்வரூபம்காலம் நமைப் பிரித்தாலும்கண்கள் என்றோ புகைப்படம் பிடித்ததே ! சித்திரம் அரூபமாய் நீ வானில்அழியாத கோலமாய்என் மனதில்உன் புகைப்படம் சித்திரமாய் சுவரில்அலங்கரிப்புஉன் வாசம் நாசித் துவாரம் வழியே உடல் முழுதும் பரவபரவச நிலையில் …

>>

பானுமதியின் ஐந்து கவிதைகள்

சுகம் எல்லைகளில் கால் கடுக்க நிற்கிறார்கள்.வீரமும் காதலும் எழுதுகோல களில் ததும்பத்ததும்பஎழுதிய பெருமிதங்கள்பொறுக்க மாட்டாமல் பொரூ முகின்றன.பச்சை பசும் வெளியில் குருதிப் பூக்கள்மலரும் வாசம் எங்கள் நாசிகளைஎட்டுவதில்லைஅன்றே சொன்னார் முண்டாசுக்கவிஞர்உரமற்ற நெஞ்சம்நேர்மை இல்லாத வாழ்வுவாய்ச்சொல் வீரர்களுக்கு ஒரு விண்ணப்பம்.உங்கள் கைகள் போரிட …

>>

எஸ்ஸார்சி 5 கவிதைகள்

காஷ்மீருக்கு உலா சென்றஅப்பாவிப்பயணிகளைச்சுட்டுப் பொசுக்கியதீவிர வாதிகள்பாகிஸ்தான் மண்ணில்தயார் ஆனவர்கள்தீவிர வாதிகளை வளர்த்துஉலகெங்கும் உலவ விட்டுஈனத் தொழில் நடத்தி வரும் பாகிஸ்தானையார்தான் கேட்க முடியும்அரசாங்கம் தீவிரவாதிகட்குகோட்டை போல் தங்குமிடம் அளிக்கும்தாராளம் பாகிஸ்தானிலுண்டுநோக்கம் சரியில்லாதவர்கள்நொந்து போவார்கள்ஒருநாள்சரித்திரம் எப்போதும்சரியாகவே தீர்க்கும்காலக்கணக்கு. 2 பொள்ளாச்சி பொள்ளாச்சி என்றாலேபெரிய …

>>