அனங்கன்/குறைகளில் நிறையும் நிறை
படியேறும் தருணத்தில்பளிச்சென்று சிரிக்கிறது அந்தப்பூ.இயற்கை அதற்கான நியதியைஒருபோதும் ஔித்துவைத்திருப்பதில்லை.மலர்ச்சியை வெடிப்புகளிடையே ஔிரவிட்டுதன்னிருப்பை நிறைசெய்கிறது அச்செடி.இருக்குமிடம் எதுவானால் என்ன …மனதை மலரவிட்டு வாழ்வதுஅனைவருக்கும் வாய்ப்பதில்லை.இன்னொரு பூவுக்குகாத்திருக்கும் வெறுமையில்இன்னும் காலம் நீளப்போகிறது.♦
>>