துடுப்பதி ரகுநாதன்/மாயமான் காப்பகம்!

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 9 மதுரையைச் சேர்ந்த ராம சுப்புக்கு தான தர்மத்தில் மிகுந்தளவு ஈடுபாடு உண்டு!ஆனால் அவருக்கு பெரியளவு வசதிகள் இல்லை. இருந்தாலும் ஆதரவற்றஅனாதை முதியவர்கள் பத்துப் பேர்களை வைத்து, அவர்களுக்காக ஒரு …

>>

கிரிஜா ராகவன்/அப்பா இறந்து ஆறாவது வருடம்

விரைந்து ஓடும் ரயில் பயணத்தில்பின்னோக்கி விரையும் காட்சிகள் போல்அப்பாவின் நினைவும் வேகம் அடங்கிகுமுறல் குறைந்து அமைதியாய் நிற்கிறது அப்பாவைக் கேட்காமல் ஒன்றும் செய்ய முடியாதுஅப்பா சொல்லி விட்டால் அது அரசு ஆணைஅப்பா கிட்ட சொல்லிடுவேன் என்னும் அஸ்திரம்எப்போது பாயுமோ என்ற பயத்திலே …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி 2

170. மஜீத் நிழலோடு வருதல் அதுவரும்எல்லோருக்கும் வரும்அதிசுகத்தோடுஎரிவேதனையோடுஆத்மாவில் உள்ளிருந்தும்அதுவரும் தாயின் கருப்பையிலிருந்தும்துப்பாக்கியின்குழாயிலிருந்தும்நண்பனின் சிரிப்பிலிருந்தும்அதுவரும் இயற்கையின் ஏக்கத்தோடுபெருமிடியின் சினத்தோடுபுயலின் பெருமூச்சோடுமேகத்தின் கண்ணீரோடுசிற்றருவியின் ஓசையோடுவைகறையின் பிறப்போடுகடலலையின் அழுகையோடும்அதுவரும்எனது கடைசி நிழலையும் பறித்துப் போகஇன்னமும் வருமதுமூங்கில் காட்டின் ராகத்தோடும்சிட்டுக்குருவியின்பாடலோடும்இரவின் மௌனத்தோடும்நிலவின் அழகோடும்என்னிடம் வரவேண்டுமது கடைசியாகஎனது கடைசி …

>>