சந்தியா ஷங்கர்/டெமன்ஷியா
“செல்லம்மா! நான் சித்த கோயில் வரை போயிட்டு வரேன் மனசே சரியில்லை. நீ எதைபற்றியும் யோசிக்காதே .நான் சீக்கிரம் வந்துட்டேறேன்..” என்று மேஜர்சுந்தர்ராஜன் போல் தோற்றம் கொண்ட பஞ்சாபகேசன் துண்டை தோளில்போட்டு கொண்டு வீட்டை விட்டு போனார்.“இப்படி சொல்லிட்டு போய் வருஷம் …
>>