ஆஷிதா/அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்

தமிழில் : தி.இரா.மீனா என் அம்மா என்னிடம் சொன்னது போன்ற அதிகமான பொய்களைஉலகில் யாரும் சொல்லியிருக்க முடியாது. அதை உணர்ந்த நிலைஎனக்குள் நிரந்தர ஜுவாலையாய்…பூஜை அறையில் ஒளிரும் விளக்கின் முன்னால் உட்கார்ந்து கொண்டுஅம்மா இராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறாள். கதவருகில் நான்உட்கார்ந்திருக்கிற இடத்திலிருந்து, …

>>

எஸ்.கே. பொட்டேகட்/ஆற்றின் கரையில்

தமிழில் : தி.இரா.மீனா மொட்டையாக இருந்த ஒரு சிறு குன்றைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தஅந்தச் சிறிய ஆறு பார்ப்பதற்கு ஓர் உருவமற்ற பெரிய குடிசை போலத்தோற்றமளித்தது.வலிமையான காட்டு மரங்களின் தாழ்வான கிளைகள் பூமியில் சரிந்துகிடந்தன. மரங்களின் அடியில் நெருக்கமாகப் படர்ந்திருந்த கொடிகளால்ஆற்றின் கரை …

>>

சந்திரிகா பாலன்/ரத்னாகரனின் மனைவி

தமிழில் : தி.இரா.மீனா ஒரே கதையில் இரண்டு பாத்திரங்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தால்,கதாசிரியருக்கு அது ஒரு பிரச்னையாக இருக்கும். வாழ்க்கையிலும் கூட.உறவில் நெருக்கமான இருவர் ஒரே பெயரைக் கொண்டிருந்தால் அதுவும்பிரச்னைதான். ஒரு பாத்திரத்தின் பெயரைக் கதாசிரியர் ஏன் மாற்றிவைக்கக் கூடாதென்று நீங்கள் …

>>

காக்கநாடன்/தொலைதூரக் காட்சிகள்

தமிழில் : தி.இரா.மீனா கடற்கரையிலுள்ள அந்த மிகப் பெரிய கட்டிடத்தில் கடலைப் பார்த்தபடிஇருக்கிற சிறிய தடுப்பு அறையில் அவன் ஒரு கைதியாக இருந்தான்.எப்பொழுதிலிருந்து, என்று அவனுக்குத் தெரியாது. மிக நீண்ட காலமாகஇருக்க வேண்டும். அவனிடம் காலண்டரோ அல்லது பஞ்சாங்கமோஇல்லை. சுவர்க் கடிகாரமோ …

>>

எம். டி.வாசுதேவன் நாயர்/செம்மண் பூமி

தமிழில் : தி.இரா.மீனா மதிய நேரச் சூரியனின் உக்கிரத்தில் இன்னமும் கருங்கல் தளங்கள்தகித்துக் கொண்டிருந்தன. சுற்றுலா வந்திருந்த குழு தம் காலணிகளைமிக அவசரமாக உதறியெறிந்து விட்டுப் பெரிய கதவிற்கு அப்பாலானதங்குமிடம் நோக்கி ஓடியது.தன் காலணிகளைக் கழற்ற அவன் அதிக நேரம் எடுத்துக் …

>>

கோவர்தனா/தொலைந்து போய்க்கொண்டிருக்கிறேன்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை எப்பொழுதோ எங்கேயோதொலைந்து போய்விட்டஎன்னை மீட்கும் பணியில்தயவுசெய்துயாரும் என்னைமீட்க முயல வேண்டாம்மீட்கப்பட வேண்டியதுஎவ்வளவோ இருக்கின்றதுஅதில் எதை வேண்டுமானாலும்தாராளமாக தாங்கள்மீட்டு எடுக்கலாம்மீட்டுக்கொண்டிருக்கும் பொழுதேநீங்கள் தொலைந்து போய்விட்டால்தயவு செய்துஎன்னைத் தேடாதீர்கள்நானே அப்படி தான்என்னைத் தொலைத்துவிட்டேன்மீட்பர்களே அவதரிக்காத வெளியில்…

>>

லக்ஷ்மி ரமணன் / நண்பன்

“ராஜேஷ் ஏன் டல்லாக இருக்கே? எதுவும்பேசாமல் முகத்தில் சோகம் திரையிட இப்படிஉன்னை பார்க்கவே கஷ்டமாக இருக்கு”“என் தலைஎழுத்து. அதைப்பற்றி சொல்லிஎஉன்னையும் தொல்லைப்படுத்த விரும்பல்லே”” புரியும்படி சொல்லு”“இன்னும் ரெண்டுநாளில்பணம் கட்டாடிபரீட்சை எழுத முடியாதாம்.ஆசிரியர் சொன்னார்”“சரி கட்டிடு இதில் என்னப்ராப்ளம்”?“அதை ஏன் கேட்கிறே,அதுக்காக நான் …

>>