ஹரணி/முதலிரவு
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை விதவையாகத் தொடங்கும்முதலிரவு இது..கைப்பிடித்து நடந்த முதலிரவில்கைவிடமாட்டேன் என்று சொன்னவன்முப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தான்மூன்று குழந்தைகள் பிறந்தமுதலிரவுகளிலும் அருகிலேயேஇருந்தான்தன் அப்பாவையும் அம்மாவையும்பறிகொடுத்த முதலிரவிலும்பிள்ளைகளைச் சாப்பிடவைத்துஉறங்கவைத்துச் சென்றான்..யாரிடமும் பகையில்லைபேரன்பு ஒன்றே காட்டினான்பொறாமைப்படவே வாழ்ந்தோம்பிள்ளைகள் வளர்ந்து நிற்கிறார்கள்வாழத் துடிக்கிறார்கள்அவனின் அடையாளத்துடன்இனி …
>>