நெஞ்சமெல்லாம் நிறைந்த ஆச்சார்யன்- ஸ்ரீ ராமானுஜர்/ரம்யா வாசுதேவன் 

என் இல்லத்து பூஜையறையில் கம்பீரமாக சேவை சாதிக்கும் ஸ்ரீ பாஷ்யக்காரரை, ஸ்ரீ ராமானுஜரை, என் ஆச்சார்யனை இன்று காலை வணங்கினேன். இன்று அவரின் 1008வது திருநட்சத்திரம். எனக்கு மிகவும் பிடித்தவர் என்பதெல்லாம் சாதாரணமான வார்த்தைகள். தனியே அமர்ந்து யோசிக்கத் தொடங்கினேன். ஆச்சார்யனின் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – ( 02.05.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 116 லாவண்யா சத்யநாதன் கதைகள் The Clowns – ராஜாமணி டெண்டர் – எஸ்ஸார்சி சித்தனிகாவும் கோல்கொண்டா வியாபாரியும் – ஹெச்.என்.ஹரிஹரன் -யாத்திரை – இந்திரநீல சுரேஷ் ரயிலில் ஒரு பயணி – மீனாட்சி சுந்தரமூர்த்தி Join …

>>

எஸ் வி வேணுகோபாலன்/ஓ….எங்கள் சையத்!

குதிரைஉன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது, சையத்.. ஃபஹல்கம் புல்வெளியின்பசுமை விரிப்பு முழுக்கஎப்போதும் இருந்ததுஉனது கால் தடம்இப்போது குருதியின் தடமும் குழந்தைகளைகாதலர்களைகுடும்பங்களைஉனது குதிரையிலேற்றிஊர் முழுக்கசுற்றிக் காட்டிக் கொண்டிருந்தாய் புகைப்படங்கள்எடுத்துக் கொடுத்திருப்பாய்அன்பைமொழியாக்கிஉரையாடி இருந்திருப்பாய்அயல் மொழிக்காரரிடத்தும் எங்கெல்லாம் செல்லஎன்னென்ன பார்க்கஎந்த உணவகத்தைத் தேர்வு செய்யஎல்லாம் சொல்லி இருப்பாய் …

>>