ஜி பி சதுர்புஜன்/“தீர்வு”

விளக்கை அணைத்துவிட்டு வனஜாவைத் தாண்டி மெத்தையில் அந்த பக்கம் போய்ப் படுத்துக் கொண்டேன். மணி பத்து ஆனால், எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் டாண் என்று படுக்கைக்குச் சென்றாய் விடும். எங்களுடைய ரிடையர்மென்ட்டுக்கு முன்னாலேயே என்றோ தொடங்கிவிட்ட தூக்க அட்டவணை….. …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /மாற்றியவர் யாரோ?

அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2025 “மேரி ஒரு நிமிடம் நில்லு”, அண்ணன் அலெக்ஸ் தங்கையை அழைத்தான்.கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவள், அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.“அந்த ஹரியோட ரொம்பப் பழகறீயாமே? அதெல்லாம் வேண்டாம்.நல்லதுக்கில்லே.அவன் நீ நினைக்கிற மாதிரி நல்லவன் …

>>