புஷ்பா விஸ்வநாதன்/தாயுமானவன்

அசோகமித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான கதைகள் 55 அருகில் காட்டுப்பாக்கத்தில் அப்பாவின் தனி வீட்டில் இருந்த போதும். “தம்பி சுரேஷ் ஒரு குடிகாரன். கண்ட நேரத்துக்கும் வீட்டுக்கு வருவான், போவான். அவன் நண்பர்களும் வருவார்கள் சிலசமயம் வீட்டிலேயே மொட்டை மாடியில் குடிப்பார்கள்.. …

>>

முனைவர்.நா.பா.மீரா / மாற்றம் ஒன்றே மாறாதது

அசோகமித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான கதைகள் 54 சங்கரி… என்னடி ஆச்சரியமா இருக்கு? உன் குரல் கேட்டு எவ்வளவு நாட்களாச்சு… ஊர்ப்பக்கமும் ரொம்ப வரவே மாட்டங்கறே… நல்லா இருக்கியாடி?… கோமதியின் மடைதிறந்த பேச்சுக்கு…ஊம்… நல்லா இருக்கோம்டி கோமதி… எனச் சுரத்தின்றி ஒலித்தது …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/ரகசிய ஆசை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 53 “ கீர்த்தி! என்னம்மா இது? காலை 9 மணி ஆகுது… இன்னுமா தூங்கிட்டு இருக்க?” என்று படுக்கை அறையில் தரையில் படுத்திருந்த கீர்த்தியைப் பார்த்து அவளை எழுப்பியபடியே …

>>

ராமசந்திரன் உஷா/கொக்கு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 52 சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் பால்கனியில் வீசிய கடற்காற்று முகத்தில் மோதியதும், கோபமும் எரிச்சலும் குறையத் தொடங்கியது.அருகில் இருந்த சதீஷ் கையைப் பிடித்துக்கொண்டேன்.“ரம்யா, சாப்பிட வரலை? கேட்டுக்கொண்டே அம்மா உள்ளே இருந்து …

>>

லாவண்யா சத்யநாதன்/கேசவன் செய்த முதலீடு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 51 ஸ்போர்ட்ஸ் பைக் கோரிக்கை வைத்தான். மனைவி பத்மா இந்தியா முழுதும் சுற்றுலாசென்றுவரும் கோரிக்கையை வைத்தாள். அவற்றைக் -கேட்டதிலிருந்து கைக்கு வந்த பணம்கடைசி நாட்கள் வரை தங்குமா என்ற பயம் …

>>

கல்பனா சன்யாசி /சின்ன விஷயம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 50 அது அந்த அதி நவீன அடுக்ககத் தொகுப்பில் இருந்த ஒரு வீடு அதன்வாழ்வறை.ஒரு பக்க சுவரை முற்றிலுமாக நிறைத்துக் கொண்டிருந்தது மிகப் பெரியதொலைக்காட்சிப் பெட்டி.இனி தொலைக்காட்சிப் பெட்டியை ‘பெட்டி’ …

>>

கமலா முரளி/காலத்தினால் செய்த…

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 49 முல்லையம்மன் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது சிவப்பு நிற க்ரேட்டா ! நரேன் அத்தை பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் ! திவ்யாவுக்கு வரவே இஷ்டமில்லை. ‘மிதமானது முதல் கனமான மழை பரவலாகப் …

>>

கே.ஆனந்தன்/குருஷேத்திரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 48 “என்ன முடிவு பண்ணிருக்கீங்க?..” எதிரில் அமர்ந்து இருந்தவன் கேட்டான்.தும்பை பூ வெள்ளையில் வேட்டி,சட்டை.உயரம்..உயரத்துக்கேற்ற உடல்வாகு.மேலே துண்டு.கழுத்தில் பத்து பவுனில் தடிமனான செயின்.கையின் அனைத்து விரல்களிலும் தலா ஒரு …

>>

ஸ்ரீரங்கம் இரம.முரளி/தாய்மை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 47 …………………………… என்னவோ பெத்த தான் பிள்ளங்கன்னு நெனக்கற பெண்டுக மத்தியில இவ வித்தியாசமானவ…அப்ப நாங்க‌ இரயில்வே காலனில குடியிருந்தோம். அதுவும் பெரிய காலினில. எங்கப்பாரு கார்டு.அந்தம்மா ஞானத்தோடு …

>>

சரண்மனோன்/விள்ளக்காளின் கழுகு ரதம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 46 வான தீர்த்தம் பொழிந்து , சமாதிகளையெல்லாம் கழுவியிருந்தான் வருணதேவன்.‘மண்டையோட்டில் தேங்கிக் கிடக்கும் மழை நீரைக் குடித்தால், நாய்க்கு மசை பிடித்துக் கொள்ளும்.’ என்று கூறுவார்கள். பல நாட்கள் …

>>

ஹரணி /நானும் அப்பா

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 45 சாமியானா பந்தலில் தொடங்கி வாசலில் போடப்படும் நாற்காலிகள் மற்றும் மயானச்செலவுகள் எல்லாவற்றுக்கும் சேர்த்து 32400 ரூபாய் கேட்டாரகள். அது என்ன கணக்கு என்று தெரியவில்லை. ஆனாலும் சேகரன் …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/ மறுபடியும் மறுபடியும் பிறக்கிறேன்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 44 காரை பார்க் செய்து விட்டு, லிஃப்ட் வரும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லாமல், படியில் ஏறி தன் கேபினை நோக்கி நடந்தாள் பூஜா. கேபினில் நுழைய, அங்கு …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/ உயிர்த்துளி

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 43 “ராகவ், குழந்தை அழறான். போய் பாருங்களேன். நான் பாலை காய்ச்சி எடுத்துட்டு வந்துடறேன்”.சமையல் அறையிலிருந்து காவியா குரல் கொடுக்க வெளியே உணவு மேசையில் அமர்ந்தபடி அலைபேசியைப் பார்த்துக் …

>>

பெஷாரா/ இப்போதில் அவள் அறை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 42 காற்றின் உரசலில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தன வேப்பமரத்து இலைகள். பல்வேறு வகை பறவைகளின் கீதம் மென்மையாக ஊடுருவி எதிர்வீட்டு ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த வெண்ணிற திரைச்சீலையை அவ்வப்போது தொட்டுத் …

>>

மாலா உத்தண்டராமன் / “ இளைஞன் ”

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 41 மாலைஅணிவித்திருந்த அப்பா அம்மா புகைப்படத்தின் முன் நின்று கலங்கினான் முரளி. அவனது பெற்றோர்- சமீபத்தில் ஆட்டோ விபத்தில் சிக்கி, மருத்துவமனை அவசரசிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டு, உயிருக்கு …

>>

கிரிஜா ராகவன்/அம்மையால் ஆன பயன்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 39 “போவோமா ஊர்கோலம்…பூலோகம் எங்கெங்கும்” என்று மங்களா ஆரம்பிக்க… மற்ற பெண்களின் குரல் தொடர ஒரே கலாட்டாவாக இருந்தது அந்த வண்டி. “கடைசில நிஜமாவே கிளம்பிட்டோம்டீ..” சந்தோஷத்தில் துள்ளினாள் …

>>

S. அர்ஜுனன் / சந்தேகக் கோடு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 38 இறுக்கமான பணி முடித்துத் தளர்வாக மாலையில் வீடு திரும்பிய அருணா, வீட்டின் அழைப்பு மணியை அழுத்த..“அம்..மா..” மகிழ்ச்சியாகக் கூவிக் கொண்டே அவளை கட்டிக் கொண்டான் மகன் ஆரவ்.தன் மனதை …

>>

அ. கௌரி சங்கர்/ ஏரிக்கரையும் 80 சவரன் நகையும்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 37 சென்னை, வேளச்சேரி ஏரிக்கரை.இரவு மணி 1.00 என்பதால், மனிதர்கள் நடமாட்டம் அறவே இல்லை. ஏரியின் பாதி பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு பல வீடுகள் தங்களை காண்பித்துக்கொண்டு இருந்தன. இருளில் ஒரு …

>>

சுரேஷ் ராஜகோபால்/பரசுவின் ஆடம்பரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 36 வீட்டுத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் பரசு என்ற பரசுராமன்.அவன் கண்ணெதிரே கடந்த காலம் கடந்து போனது.அந்தக் காலத்திலே, அம்பது வருடத்துக்கு முன்பு , அப்பாவுக்கு வருமானம் கம்மி. …

>>

சுஸ்ரீ/ நினைச்சது ஒண்ணு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 34 இந்த வருஷம் எங்க ஆபீஸ் மேகசின்ல நான் எழுதினதை போட்டிருக்காங்க.என. மனைவி சுசிலாவும் அதைப் படிச்சிட்டு,”ஓகோ இத்தனை நடந்திருக்கா? திருட்டுக்கொட்டு ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி நம்ம …

>>

அசோகமித்திரன்/78

இதற்கு முன்னாலும் இப்படி நடந்திருக்கிறது. ஆனால் தொகை இவ்வளவு பெரிதில்லை. எல்லாம் ஒன்று, ஐந்து, பத்து தான். ஆனால் இப்போது ஒரேயடியாக எழுபத்தெட்டு வாங்கி நூறு ரூபாய் நோட்டை மாற்றிப் பாக்கிப் பணம் ரூபாய் காணோம். பாத்திரச் சீட்டும் கொடுத்து மருந்தும் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/கடவுளின் குழந்தை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 33 டாக்டர் பிரகாஷ்…அந்த கார்ப்பரேட் மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்.நல்ல கைராசியான மருத்துவர் என பெயர் எடுத்தவர்.வயது 35 க்குள் தான்இருக்கும்.அவருக்கு கீழே மூன்று மருத்துவர்கள்.மூன்று செவிலியர் என ஒருகுழுவே …

>>

அப்புசிவா/மீள் கதைகள்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 32 ஒன்று “பொழுதன்னிக்கும் செல்லு, அப்படி என்னதான் இருக்கோ அதுல… கொஞ்சமாவது இந்த உலகத்துக்கு வரானா பாரு” என்று எப்போதும் போல ஆரம்பித்தார் செல்வராஜ்.“எல்லாம் படிச்சு மார்க் வாங்கறான், நல்லபிள்ளையா …

>>

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் /தீர்வு

.அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 31 ஆசிரியர் குறிப்பு இயற்பெயர் H. நஸீர். (H.NAZEER) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) வரைவு அலுவலராக ( Draughting Officer ) பணி புரிந்து தற்போது …

>>

அறிவுச்செல்வன்/ ‘பார்த்த’ சாரதி

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 30 அந்தக் கம்பெனியின் கிளார்க் வேலைக்கு விண்ணப்பித்திருந்த செல்வராஜ் காத்திருந்தான்.இண்டர்வ்யூ செய்யும் மூவர் குழு, நேர்காணலுக்கு அவனை உள்ளழைக்குமுன் அவன் ஃபைலைப் புரட்டியது.அவனது கல்வித் தகுதிகளும், மார்க் ஸீட்களும், பிற …

>>

மைதிலி சம்பத்/விசில்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 29 என்ன பாட்டு பாடணும்?”‘ஏரிக்கரையின் மேலே’ பாடுங்களேன் ” என்றாள் கண்களில் நீர் மல்க.மயில்வாகனன். வாயைக் குவித்து காற்றை வெளியே ஊதினால் காற்றாகவே வந்தது.. அடப் பரிதாபமே ! எத்தனை …

>>

எஸ்.எல். நாணு/எழுத்தாளன்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 28 அந்த இலக்கியக் கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் சுமார் ஆறடி உயரம் நீண்டிருந்தார். மாநிறம். லேசாக முதுகில் தட்டினால்கூட இரண்டாக உடைந்து விழக்கூடிய மெலிதான தேகம். ஓரிறு வெள்ளிக் …

>>

சீனிவாசன் TV/மனமாற்றம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 27 அந்த காலை வேளை வெயிலும் பனியும் கலந்து மனதிற்கும் மகிழ்ச்சியாகவும் உடலுக்கு இதமாகவும் இருந்தது. சற்று தள்ளி அமர்ந்திருந்த அந்த இளம் தம்பதிகள் இருவரும் சிரித்துக்கொண்டும் கொஞ்சிக் கொண்டும் …

>>

பா. ஸ்ரீராம்/எங்கேயும் மனிதர்கள்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 26 நினைத்தபடியே ஆனது.சென்றமுறை சரியாக வந்தானே என்று ஜி ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கும் மாமாவுக்குத் துணையாய் இருக்கும் அத்தைக்கு இப்போதும் ஸ்விக்கி போட்டால் அத்தையால் வந்து வாங்கி கொள்ள முடியாமல் …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தேரோடும் வீதியில்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 25 ‘கோவிந்தா, கோவிந்தா’ சத்தம் தெருவெங்கும் இடிபோல் எதிரொலித்தாலும் சண்டிக்குதிரை மாதிரி தேர் ஓரங்குலம் நகர்ந்து நின்றது. பாளையங்கோட்டைக் கல்லூரியில் படிக்கும்போது இந்தத் தேரை வடம்பிடித்திருக்கிறேன். பதினெட்டு வருடங்களுக்குப் பின் …

>>

நாராயணசாமி/அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 24 “ப்ரியா ! என்னுடைய நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கோ. உனக்கு பத்து வயசு ஆகும் போது உன் அப்பா நம்மை விட்டுட்டுப் போய் சேர்ந்துட்டார். வாய்க்கும் வயித்துக்குமே போராட்டம். வயித்தை …

>>

ப்ரஸன்னா வெங்கடேஷ்/வாழ்க்கை என்னும் வரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 23 “இது என்ன எப்போது பார்த்தாலும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கிறது” என்று எரிச்சலுடன் எதிர் ப்ளாட்டுக்குப் போய் அவர்கள் காலிங்பெல்லை அழுத்தினார் நமசிவாயம். இந்த எழுபது வயதில் …

>>

உஷா முத்துராமன்/சங்கரியால் ஒலித்த சந்தோச சங்கு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 22 அருமையான இளம் காலைப் பொழுது. ஆதவன் தன் கண்களைத் திறந்து மெதுவாக உலகத்தில் உள்ள மக்களைப் பார்க்கலாம் என்று என்ன வைக்கும் சிலுசிலுப்பான காலைப்பொழுது.சிவா நந்தினி இருவரின் ஒரே …

>>

லக்ஷ்மி ஆத்ரேயீ /செவத்தம்மாவின் பாய்ச்சல்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 21 “ம்மா,”என்ற குரல் கேட்டு முத்து கண்விழித்தான்.பொழுது விடிந்து விட்டதை அறிந்து படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு வெளியில் வந்தான்.இவனை எதிர்பார்த்துக் காத்திருந்தது செவத்தம்மா என்ற கன்றுக்குட்டி.அதன் கழுத்தைத் தடவிக் …

>>

சு.சரத்குமார்/பெருநோய்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 20 பெரியக் கோயில் கோபுரம், வானத்தையே முட்டுவது போல இருந்தது. அதன் உச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள் ரீனா. பக்தியோடு சில முகங்கள், வெறுமையோடு சில முகங்கள், நம்பிக்கையோடு சில முகங்கள் …

>>

பத்மினி பட்டாபிராமன்/ரெங்கம்மா

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 19 கட்டி முடிக்கப் பட்டு பூச்சு வேலைகள் நடந்து கொண்டிருந்த மருத்துவமனையின் முன்அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.“இன்னும் ஒரு மாசத்துல முடிஞ்சிரும் இல்லே டாக்டரம்மா..?”ஊர்ப் பெருந்தலையான ஊராட்சித் தலைவர் சௌந்தரராஜன் கேட்டார்.அவரோடு …

>>

எஸ்.கோபாலகிருஷ்ணன்/கொம்பில் புல்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 18 விகாஸ் அப்பார்ட்மெண்ட் மூன்றாவது மாடி. ஃபிளாட்டின் பால்கனியிலிருந்துகாலியாயிருந்த பக்கத்து மனையைப் பார்த்துக் கொண்டிருந்தார் நாராயணன். தினமும்காலையில் வேலைக்குப் போகும் முன் சில நிமிஷங்கள் கவனிப்பார். சனி, ஞாயிறுவிடுமுறை நாட்களில் …

>>

துரை.தனபாலன்/துயரம்

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 17 “ஏய், என்னடி செஞ்சுகிட்டு இருக்க? காது கேட்குதா, இல்லைசெவிடாயிருச்சா?” என்று அதிகாரமாகக் கத்தினார் குமரேசன்.பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மூர்த்திக்கு இந்தச் சத்தமெல்லாம்பழகிப்போய் வெகுநாட்களாகி விட்டன. கூடுவாஞ்சேரியில் உள்ள ஓர் …

>>

சாந்தி சந்திரசேகரன்/வேடந்தாங்கல்..!

அசோகமித்திரனின் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 16 நுழைவாயில் முழுவதும் நேற்று பெய்த மழையில் சகதியாயிருந்தது. ஆங்காங்கே வருவோர் செல்வோர் முகம் பார்க்க, சாலையின் பள்ளங்களில் நீர் நிரம்பி கண்ணாடிகளை உருவாக்கியிருந்தது. சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் அவை தகதகவென ஜொலித்துக் …

>>

அசோகமித்திரன்/அது

மறுபடியும் மனைவியோடு சண்டை. சண்டை போட்டு விட்டு அவள் சமைத்துப் போடுவதை மட்டும் சாப்பிட முடியுமா? காலைச் சாப்பாடு தவறிப் போய்விட்டது. இப்போது இராச் சாப்பாடுதான். ஆனால் படுத்துத் தூங்க வீட்டிற்குத்தான் திரும்ப வேண்டியிருக்கிறது. இந்த நடுநிசியில் அவளோ குழந்தைகளோ விழிந்திருந்தால் …

>>

ஷைலஜா/மாயச்சூது

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 15 ஆறு மாதங்கள் முன்புசென்னை புறநகர் ஆதம்பாக்கம்- கிண்டிக்குமிடையே அமைந்துள்ள மிகச்சிறிய பாலம் அது .அந்த பாலத்தின் கீழ் அங்குள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் கருமையான நிறத்தில் ஏதோ சாயப்பட்டறையிலிருந்து வெளி …

>>

சந்துரு மாணிக்கவாசகம்/தானம்

பொதுவாக உங்களுடைய நாள் எப்படித் துவங்கும்? வழக்கமான நேரத்தில் எழுவீர்கள்.. கொட்டாவி விட்டு, உடலைமுறித்தபடியே வந்து கதவைத் திறப்பீர்கள்.. பேப்பர், பால் எனத் துவங்கி ஸ்நானம் முடித்து அதன்பிறகான தினசரி இயந்திர வாழ்க்கைக்குள் உங்களைபொருத்திக்கொள்வீர்கள்.ஆனால்.. ஒரு விடியல் இப்படியில்லாமல், நீங்கள் வாசற்கதவைத் …

>>

அ.எபநேசர் அருள் ராஜன் /உதவிவரைத்தன்றுஉதவி

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 13 சுருக்கம் விழுந்த மலர்முகத்தையும் உதட்டு விளிம்பில் பொங்கும் சிரிப்பையும் காண்பதற்காகவோ அல்லது அந்த வாழ்ந்து முடித்த பூரிப்பை எட்டிப் பார்க்கும் ஆவலினாலோ தேநீர்த் தாத்தாவின் கடையில் பால் பொங்கி …

>>

இரவி ரெத்தினசபாபதி/ ஒரு மதிப்பெண்

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 11 ”டேய் கதிர், ரிசல்ட் வந்துடுச்சாம்”வேகமாக வீட்டிற்குள் வந்தாள் கடைசி சித்தி.அப்போது அவன் வீட்டின் முகப்பு ஜன்னலில் மடங்கி உட்கார்ந்து கதைப்புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.ராயர் சார் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகம். …

>>

கரந்தை இந்து / விடுதலை

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 10 எல்லாம் நல்லபடியா நடக்கும் , நீ ஒன்றும் கவலைப்படாதே என்று தங்கைநிவேதிதா சொன்னது கேட்டு ரஞ்சனி மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது.நாளை காலை கோர்ட்டுக்குப் போக வேண்டும் என்று …

>>

விஜயகுமார் ஜெயராமன்/ பூப்பு

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 10 மாலை 4 மணி. எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள் ஷிவானியை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தேன்.நான் வழக்கமாக சில வினாடிகளில் கடந்துவிடும் …

>>

துடுப்பதி ரகுநாதன்/மாயமான் காப்பகம்!

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 9 மதுரையைச் சேர்ந்த ராம சுப்புக்கு தான தர்மத்தில் மிகுந்தளவு ஈடுபாடு உண்டு!ஆனால் அவருக்கு பெரியளவு வசதிகள் இல்லை. இருந்தாலும் ஆதரவற்றஅனாதை முதியவர்கள் பத்துப் பேர்களை வைத்து, அவர்களுக்காக ஒரு …

>>

சந்தியா ஷங்கர்/டெமன்ஷியா

“செல்லம்மா! நான் சித்த கோயில் வரை போயிட்டு வரேன் மனசே சரியில்லை. நீ எதைபற்றியும் யோசிக்காதே .நான் சீக்கிரம் வந்துட்டேறேன்..” என்று மேஜர்சுந்தர்ராஜன் போல் தோற்றம் கொண்ட பஞ்சாபகேசன் துண்டை தோளில்போட்டு கொண்டு வீட்டை விட்டு போனார்.“இப்படி சொல்லிட்டு போய் வருஷம் …

>>

பத்மா அர்விந்த்/நான் என்பது நானல்ல

நியுஜெர்சி செல்லும் புகைவண்டி டிராக் 3ல் புறப்படத் தயாராக இருக்கிறது என்ற அறிவிப்பு வந்ததுதான் தாமதம், உடனே தேனீக்கூட்டம் கலைந்தது போல ஆயிரக்கணக்கானோர் வெகு வேகமாக-நீச்சல் போட்டியில் கலந்துகொள்ளும் ஒலிம்பிக் வீரர்கள் போல-செல்லலானார்கள்.மாலை பீக் ஹவர் புகைவண்டி. நியூயார்க்கில் இருந்து நியுஜெர்சி …

>>

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்/இப்படியும் சிலர் இருக்கிறார்கள்!

கணேஷ் தியேட்டர் முன்புறம் உள்ள சாலையின் ஓரத்தில்மக்கள் கூட்டம் கூடியிருந்தது. ‘அங்கு பாம்பாட்டி ஏதும் வித்தைகாட்டிக் கொண்டிருக்கிறானா? அரசியல்வாதி யாரும் மனுக்கள் ஏதும்வாங்கிக்கொண்டு இருக்கிறார்களா? இப்ப நாட்டில் எதற்குதான் கூட்டம்கூடுகிறது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டதே?‘ என்றுசெந்தில் பலவிதமாக தனக்குள் …

>>

தாணப்பன் கதிர்/கொல்லபட்ட ஒரே ஒரு நரகாசுரன்

தீவாளி, பொங்கல் போன்ற நல்ல நாள் பொழுதெல்லாம் சீனியர்கள் இருக்கிற வரை அவர்களுக்குத்தான் லீவுக்கு முன்னுரிமை. ஆனா, இப்போ காலம் அப்படியே மாறிப் போச்சு. ஜுனியர்கள் எடத்தைக் காலி பண்ணிப் போயிருவாங்களாம். அவங்களுக்கு போகத்தான் மீதி.தீவாளி, பொங்கல் இப்படி பண்டிகை நாட்களிலெல்லாம் …

>>

G. சியாமளா கோபு /சில சுக்கான்களும் பல கப்பல்களும்

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் தாண்டியதும் வளவனூர் சந்திப்பில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது. மாணவர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.ராதா டீச்சரும் அப்போது தான் உள்ளே நுழைந்தாள். தலைமை ஆசிரியை அறையில் கையொப்பமிட்டு …

>>

தீபன் ராஜ் தே /வேகம்

புயல் வேகத்தில் ஒரு சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று போய்க்கொண்டிருந்தது.அது மட்டுமல்ல அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள்.“எப்படி போறான் பாரு, இவனுங்க எல்லாம் எங்க உருப்பட போறானுங்க” என மாரிமுத்து, வாகனத்திலிருந்த தன் மனைவி இராக்கம்மாவிடம் சொல்லிக் கொண்டுவந்தார்.அதற்கு ராக்கம்மா “உங்க …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /மாற்றியவர் யாரோ?

அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2025 “மேரி ஒரு நிமிடம் நில்லு”, அண்ணன் அலெக்ஸ் தங்கையை அழைத்தான்.கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவள், அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.“அந்த ஹரியோட ரொம்பப் பழகறீயாமே? அதெல்லாம் வேண்டாம்.நல்லதுக்கில்லே.அவன் நீ நினைக்கிற மாதிரி நல்லவன் …

>>

ர. ரமேஷ்/செல்ல மகள்

(அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2025) யப்பா யப்பா எங்க பள்ளிக்கூடத்துல எல்லாரையும் ஒரு வாரம்கழிச்சு சுற்றுலா கூட்டிட்டு போறாங்கப்பா ஒரு வாரம் சுற்றுலாவாமாம்ப்பா நானும் போகவாப்பா என்று கூறிக் கொண்டே தனதுபுத்தகப் பையை தூக்கி வீசிய படி சந்தோசமாக ஓடி …

>>