பெ.சு.மணியைப் பற்றி ரங்கியா முருகன்..
தமிழ் ஆய்வுலகின் பொக்கிசம்: ஐயா பெ.சு.மணி நான்காம் ஆண்டு நினைவு தினம் பல்கலைக்கழகம் தாண்டாத எளிய அறிஞர்.ஆனால் பல்கலை கழக மாணவர்களுக்கு இவரது புத்தகங்களே வளர்வதற்கான படிக்கட்டுகள். தேசியம் என்பது நமக்கு தெரியும். ஆனால் இவரது கன்னிப் படைப்பான “இந்திய தேசியமும் …
>>