பெ.சு.மணியைப் பற்றி ரங்கியா முருகன்..

தமிழ் ஆய்வுலகின் பொக்கிசம்: ஐயா பெ.சு.மணி நான்காம் ஆண்டு நினைவு தினம் பல்கலைக்கழகம் தாண்டாத எளிய அறிஞர்.ஆனால் பல்கலை கழக மாணவர்களுக்கு இவரது புத்தகங்களே வளர்வதற்கான படிக்கட்டுகள். தேசியம் என்பது நமக்கு தெரியும். ஆனால் இவரது கன்னிப் படைப்பான “இந்திய தேசியமும் …

>>

ஞானத்தின் வழிக்குறிப்பு ஓயாமல் பேசிக் கொண்டிருந்த என் தோழி சில நாட்களாய் எதுவும் பேசுவதில்லை பேசிக் கொண்டிருந்தவள் பேசாமல் இருந்துவிட்டால் கவலையாகத் தானே இருக்கும்அதே கவலை தான் எனக்கும் போய்ப் பார்த்தேன் ஒருநாள் முன்பை விட மகிழ்ச்சியாக இருந்தாள் எப்படி? என்றேன்இந்தா …

>>

ஆர்க்கே/என் கவிதையை..

என் கவிதையை..!—–அன்புடன் ஆர்க்கே! இன்னும் சுருக்கமாகஎழுதி இருக்கலாம். இன்னும் சூசகமாகசொல்லி இருக்கலாம். இன்னும் புதியதாகயோசித்திருக்கலாம். இன்னும் அலங்கார வார்த்தைகள்சேர்க்காதிருந்திருக்கலாம். இன்னும் சிந்தனைத் தெளிவுடன்இருந்திருக்கலாம். இன்னும் தாமதமாகஎழுதியிருக்கலாம். எத்தனையோ தோன்றியபடியேதான்இருக்கிறது எனக்கு..ஒரு கவிதையை எழுதுவதற்கு முன். இப்போது கூடஎழுதாமலேயே இருந்திருக்கலாம்என் கவிதையைஎன்றும் கூடத்தான்.—-அன்புடன் …

>>

அதிரன்/இருக்கை

ஞாயிறு அன்றுசிறப்பு பயிற்சிக்கு வந்திருந்தபத்தாம் வகுப்பு ஜெயந்தியைதலைம ஆசிரியைஅறைக்கு சென்று வருகை பதிவேட்டை வைத்து வர பணிக்கிறார் வகுப்பு ஆசிரியை இன்று பள்ளி விடுமுறை என்பதால்தலைமை ஆசிரியை அறை ஆள் அரவமின்றி ஒய்வாகவே இருந்தது பதிவேட்டை வைத்து விட்டு திரும்புகையில்அவள் கண்ணில் …

>>

சுரேஷ் ராஜகோபால்/கத்திரியில் மழை

கத்திரிவெயிலின்ஒரு நாள்கடந்தோம்….….என்று ஒருகவிதை எழுதஅமர்ந்தேன்,கடும் கோடை வெயில்நடுவே…. வானம்இருண்டுசூறைக்காற்றுபலமாகவீசதூரலாகஆரம்பித்துமழையும் வந்ததுநின்று பெய்ததுமனம் மகிழ்ந்தது..நின்றபின்சூட்டைக் கிளப்பலாம்இயற்கைசிரிக்கும் நேரம்

>>

பாலகுமாரன்/மனமும் மூச்சுக்காற்றும்

.. மூச்சுப்பயிற்சி என்பதையும் கூட வலிந்து வலிந்து செய்யாது மூச்சைக் கவனித்துக் கொண்டே இருக்கிற போது மனம் சீர் பெறுகிறது . மனமும், மூச்சும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. மூஞ்சைக் கவனிப்பது என்பது எளிதல்ல. அதற்கு இடையுறாது முயற்சி செய்ய வேண்டும். …

>>