குமார் அம்பாயிரம்/ஈட்டி

பகலிலிருந்து சரிந்து சூரியன் பாதாளத்தில் புதையும் வரை, வேலியற்ற மரத்தடியில் பறிக்கப் படாமல் தானே பழுத்து விழுந்திருந்த சுளைகள் சிலவற்றைப் பசியில் நாங்கள் தின்றிருந்தோம். நாங்கள் தின்ற சுளைகளுக்கான சில்லறைகளை பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை அங்கே. எனது பயண உடையின் பலவிதமான …

>>

கரந்தை இந்து / விடுதலை

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 10 எல்லாம் நல்லபடியா நடக்கும் , நீ ஒன்றும் கவலைப்படாதே என்று தங்கைநிவேதிதா சொன்னது கேட்டு ரஞ்சனி மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது.நாளை காலை கோர்ட்டுக்குப் போக வேண்டும் என்று …

>>

குமார் அம்பாயிரம்/ஃஎன்றொரு கதை

அங்கே எனது பண்ணையில் நிகழ்ந்துவிட்ட துயர சம்பவத்திற்கு நானே முழுப் பொறுப்பாக இருந்தேன். அன்றாட தொழுவப் பணிகளின் மேலே மேலே கொட்டப்படும்சாணம் எருவாக மக்குவதுபோல அத்துயரமும் மக்கி மண்ணோடும் காற்றோடும் ஒருநாள் கலந்துவிடும்தான். எனினும் எனது பண்ணைக்கு நான் வருகை புரிவது …

>>