குமார் அம்பாயிரம்/ஈட்டி
பகலிலிருந்து சரிந்து சூரியன் பாதாளத்தில் புதையும் வரை, வேலியற்ற மரத்தடியில் பறிக்கப் படாமல் தானே பழுத்து விழுந்திருந்த சுளைகள் சிலவற்றைப் பசியில் நாங்கள் தின்றிருந்தோம். நாங்கள் தின்ற சுளைகளுக்கான சில்லறைகளை பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை அங்கே. எனது பயண உடையின் பலவிதமான …
>>