பி. ஆர். கிரிஜா/ஆதங்கம் !

பல்லாயிரம் ஆதங்க அலைகள், மனித மனதில்;பள்ளு பாட விடாமல் பரிதவிப்பு மனதோரத்தில் !பெண்ணின் ஆதங்கம் கல்வி !இளைஞனின் ஆதங்கம் பணி நிரந்தரம் !பெற்றோரின் ஆதங்கம் பிள்ளைகள் கரையேற்றம் !பாட்டியின் ஆதங்கம் ஊன்றுகோல் மேல் !பால்காரர் ஆதங்கம் கறவை மாடு மேல் !நடிகையின் …

>>

விஞ்ஞானி/Artificial intelligence

இருட்டில் இடித்துக்கொண்டேன்எதில் என்று தெரியவில்லைவெளிச்சம் வந்ததும் பார்த்தேன்எதிரில் எதுவும் இல்லை செயற்கை நுண்ணறிவிடம்இருட்டில் இடித்துக்கொண்டதுஎதன் மீது என்று கேட்டேன் நீ இடித்துக்கொண்டதுஇருட்டின் மீதுதான்என்று பதில் வந்தது

>>

லக்ஷ்மி ரமணன்/எலியும் வலியும்

வீட்டு முன் வராண்டாவில் உட்கார்ந்து யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த தீபக் திடீரென்று “அம்மா சீக்கிரம் வா”என்று அலறினான்.பயந்துபோன லலிதா சமைப்பதை நிறுத்திகேஸ் அடுப்பை அணைத்துவிட்டு “என்னஆச்சு தீபக்?” என்று பதட்டத்துடன் கேட்டவாறுவராண்டாவுக்கு விரைந்து வந்தாள்?“அதோபாரு எலி”“இதுக்கா என்னவோ புலியைப்பார்த்தவன்மாதிரி கத்தினே?”என் தட்டில் …

>>

தீபன் ராஜ் தே /வேகம்

புயல் வேகத்தில் ஒரு சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று போய்க்கொண்டிருந்தது.அது மட்டுமல்ல அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள்.“எப்படி போறான் பாரு, இவனுங்க எல்லாம் எங்க உருப்பட போறானுங்க” என மாரிமுத்து, வாகனத்திலிருந்த தன் மனைவி இராக்கம்மாவிடம் சொல்லிக் கொண்டுவந்தார்.அதற்கு ராக்கம்மா “உங்க …

>>