2025, புக்கர் விருது பெறும்கன்னட பெண் எழுத்தாளர்

முகநூலில் படித்தது ~இரவு படுக்கைக்குப் போகும்முன்ஒரு நல்ல செய்தி. டெலிகிராஃப் பத்திரிகையில் காண நேர்ந்தது.மே 20, 2025 அன்று லண்டனில் நடைபெற்ற சர்வதேச புக்கர் விருது நிகழ்வில் கன்னடத்தைச் சேர்ந்தபானு முஷ்டாக் , அவரது ‘ஹார்ட் லாம்ப்’ சிறுகதைத் தொகுப்புக்காக,புக்கர் விருதைப் …

>>

தாணப்பன் கதிர்/கொல்லபட்ட ஒரே ஒரு நரகாசுரன்

தீவாளி, பொங்கல் போன்ற நல்ல நாள் பொழுதெல்லாம் சீனியர்கள் இருக்கிற வரை அவர்களுக்குத்தான் லீவுக்கு முன்னுரிமை. ஆனா, இப்போ காலம் அப்படியே மாறிப் போச்சு. ஜுனியர்கள் எடத்தைக் காலி பண்ணிப் போயிருவாங்களாம். அவங்களுக்கு போகத்தான் மீதி.தீவாளி, பொங்கல் இப்படி பண்டிகை நாட்களிலெல்லாம் …

>>

வி.வி கலைச்செல்வி/மாறும் மழை

இது கோடைமழைகுடை எடுத்துப் போகுழந்தை மாதிரி நனைந்துவிடாதேபின் குளிரெடுக்கும்காய்ச்சல் வருமென்கிறாள் அம்மா . ஒரு மழையில் நனையாமலிருக்கஅம்மாவிடம் ஆயிரம் உப்புச்சப்பில்லாத காரணங்கள் இருக்கிறதுபோகட்டும் விடுங்கள் அம்மாவும்அம்மாவின் காரணங்களும் பூவரசங்கன்றை ஊன்றி வைத்தஎனக்கும் பூவரசங்கன்றுக்கும்இது கொடை மழை தாராபுரம்

>>