பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்/இப்படியும் சிலர் இருக்கிறார்கள்!
கணேஷ் தியேட்டர் முன்புறம் உள்ள சாலையின் ஓரத்தில்மக்கள் கூட்டம் கூடியிருந்தது. ‘அங்கு பாம்பாட்டி ஏதும் வித்தைகாட்டிக் கொண்டிருக்கிறானா? அரசியல்வாதி யாரும் மனுக்கள் ஏதும்வாங்கிக்கொண்டு இருக்கிறார்களா? இப்ப நாட்டில் எதற்குதான் கூட்டம்கூடுகிறது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டதே?‘ என்றுசெந்தில் பலவிதமாக தனக்குள் …
>>