அழகியசிங்கர்/கூட்டத்தை நான் நடத்தவில்லை அசோகமித்திரன் நடத்தி விட்டார்
எல்லோருக்கும் வணக்கம்.24.08.2025 ஞாயிற்றுக்கிழமை இலக்கியக்கூட்டமொன்று எந்தவித ஆடம்பரம் இல்லாமல் பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. அசோகமித்திரன் புதல்வர்கள் ரவியும், ராமகிருஷ்ணனும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அசோகமித்திரனை ஓவியமாக வரைந்த ஓவியர் விஸ்வம் கலந்து கொண்டார். அன்று அசோகமித்திரன் நினைவாக …
>>