டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 10

1வான் சிறப்பு அதிகாரத்தில் இரண்டாம் குறள்.. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை…. -12 இது சாதாரணமாக…திருக்குறள் தெரியுமா? எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?இக்குறளுக்கான பொருள் என்ன? …

>>

அழகியசிங்கர் கவிதை

இன்று (19.09.2025) விருட்சம் ஏற்பாடு செய்த கவிதை வாசிக்கலாம் கூட்டத்தில் வாசித்த முதல் கவிதை பொதுவாககவி அரங்கத்தில்யாரும்கவிதை வாசிக்கவருவதில்லை அதனால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை அவர் பெரிய கவிஞர் என்று யாரும் சொல்லப்போவதில்லை அவர் கவிதை வாசித்தால்யாரும் கேட்கப் போவதில்லை அவர் …

>>

எஸ்ஸார்சி/நிறைவெது?

19/9/25 இணையக் கவியரங்கம் எஸ்ஸார்சி வாசித்த கவிதை 2 வாழ்க்கை வழுக்கிக்கொண்டுநடக்கிறதுவாழ்ந்தவர்கள்வாழ்ந்து போனார்கள்நிறைவாய் வாழ்ந்தேன் நான்சொல்பவரைத் தேடினேன்வரலாற்றில்தென்படவில்லை இன்னும்வாழாது முடிதலே வாழ்க்கைரணத்தைச் சுமந்துவிடைபெற்றவர்களே அதிகம்பூரணமாய் சுபம் எழுதிமுடியாததே அதுநிறையும் குறையும் இங்குமுற்றாய் நிறை. எஸ்ஸார்சி/நிறங்கள் – விருட்சம் நாளிதழ்

>>

வளவ.துரையன்/அடம்

19-9-25 விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த இரண்டாவது கவிதை என் அன்பை முழுதும் உறிஞ்சி எடுத்துச்சக்கையாகத் துப்பினாய். புழுதிப் புயலில் உயரே பறக்கும்வெற்றுக் காகிதமானேன். கள்ளி கற்றாழையில் கவனம்வைத்துக்கண்களில் கவசம் மாட்டினாய் மலரின் மணத்தைவிட முள்கள்பெரிதென்று முகம் சுளித்தாய். எல்லாம் தெரிந்திருந்தும் …

>>

ப.மதியழகன்/பூனைகள்

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த இரண்டாவது கவிதைகவிதை எண்: 2 பூனைகளை வெறுக்கிறேன்நாய்களை வெறுக்கிறேன்ஆடு, மாடுகளை வெறுக்கிறேன்மனிதர்களை நேசிக்கிறேன் பூனைகளை நேசிக்கிறேன்நாய்களை நேசிக்கிறேன்ஆடு, மாடுகளை நேசிக்கிறேன்மனிதர்களை வெறுக்கிறேன் புலால் உண்பவர்கள்ஜீவகாருண்யத்தைப் பற்றிபேசுகிறீர்கள் பரமசிவன் கழுத்திலிருந்துகேள்வி கேட்டால்பதில் சொல்லத்தான்வேண்டும் …

>>

தங்கேஸ்/பிணக்கு

19.09.2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 2 தன் இருப்பை பறைசாற்றும் இருளின் ராஜ்ஜியத்தில்உன் கண்கள்  பச்சையத்தை உமிழ்கின்றன திரவம் போல எனக்குள் பாயும் அதுஅசைவற்றுப் போக என்னை வசீகரிக்கிறது மானை கவ்விப் போகும்சிறுத்தையைப் போலஎன்னை கவ்விப் …

>>