வளவ.துரையன்/அக்கறை

19-9-25-கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை பால்காரர்நனைந்துகொண்டே வந்துதான்பால் ஊற்றுகிறார். காய்கறி மீன் விற்போர் மழைச்சத்தம் மீறித்தான் கூப்பாடு போடுகிறார்கள். குடையில்லாப் பிச்சைக்காரன்குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளான்.நனைந்த காக்கைகள் உடலைச் சிலிர்த்துஅண்ணாந்து பார்க்கின்றன. நடைபாதைக் கடையில் போட்டு வைத்து போண்டா பஜ்ஜி என்னாகுமோவெனும் கவலை. எதைப்ப …

>>