6. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

பௌர்ணமி யோகம் ஆன்மிக வாழ்க்கைக்கு திருமணம் என்பது எப்போதும் எவ்விதத்திலும் தடையல்ல என்பதை ராம்சுரத்குன்வரின் வாழ்வில் நிரூபணமாகிக் கொண்டிருந்தது.பிராரப்த கர்மா என்பதற்கு கடந்த கால ஊழ்வினை என்றொரு பொருளுண்டு. நம்மை நாம் மனமென்று நினைக்கும் மட்டும், இந்த தேகமே நான் என்று …

>>

தங்கேஸ்/எத்தனை கோடி கடல்களைசுமந்தலைகிறோம் நாம்

19.09.2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 1 போகும் தூரம் கால்களில் இல்லைவானத்தை புள்ளியாக்கும்மனதிற்குபறவையிடமிருந்து கடனாகப்பெற்ற இறகு தான் சுதந்திரம் என்றாலும்பறப்பதற்குத் தான்விரிகிறது வானம்நான் இரவில்  அதைஒரு சாக்கு மூட்டையாக கட்டிபரணில் போட்டு வைத்தேன்காலையில் பார்த்தால்எண்ணற்ற சாக்கு …

>>

ப.மதியழகன்/விடிவெள்ளி

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த முதல் கவிதைகவிதை எண்: 1 விடியலையே பார்த்திராதவர்களுக்கும்சேர்த்துதான்வெளிச்சத்தை அனுப்புகிறான்சூரியன் சோறூட்ட தாய்காத்திருப்பாள் என்பதற்காகவேதினமும் ஆஜராகிவிடுகிறான்சந்திரன் அம்மாவின் சேலைகிழிசல் போலவே இருக்கிறதுஅமாவாசை இரவு வானம்!

>>

எஸ்ஸார்சி/நிறங்கள்

இணையக் கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை மனம் தீட்டுப்படாமல்பார்த்துக்கொள்உன் சமீபம்சொத்தை அத்திப் பழங்கள்செபிகவனமாயிருசொல்லியபடிபகுதித் தந்தைஎதிர்க்கூரைமறைவாய் இன்னும்மரிக்குமா மார்க்சியம்தொடர்ந்து கொண்டிருக்கும் வகுப்புஇடையிருக்கும் சந்தில்வேகு வேகென்றுநடக்கும்கக்கத்தில் பிள்ளைப்பாய்சோஸ்யக்காரன்.கீச்சிட்டு சிறகிழந்துதொங்கியதன்பயணம் நிதர்சனமாய்.

>>