4. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா
புத்தனின் அழைப்பு ராம்சுரத்குன்வர் என்கிற அந்த இளைஞன் காசியில் தான் பெற்ற பெரும் அக அனுபவத்தை ஏந்திக்கொண்டு காசியை விட்டுப் புறப்பட்டார். எங்கு செல்வது என்று யோசிப்பதற்குள் அவர் மனதில் சாரநாத் என்கிற வார்த்தை வந்தது. சாரநாத் புத்தர் தன் முதல் …
>>