4. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

புத்தனின் அழைப்பு ராம்சுரத்குன்வர் என்கிற அந்த இளைஞன் காசியில் தான் பெற்ற பெரும் அக அனுபவத்தை ஏந்திக்கொண்டு காசியை விட்டுப் புறப்பட்டார். எங்கு செல்வது என்று யோசிப்பதற்குள் அவர் மனதில் சாரநாத் என்கிற வார்த்தை வந்தது. சாரநாத் புத்தர் தன் முதல் …

>>

வில்லியம் சாரோயன் / பாசிலி தோட்டம்

நான் ஏற்கனவே இந்தக் கதை எழுதப்பட்ட விதம் குறித்து “ஒரு எழுத்தாளரின் அறிக்கை” என்ற பகுதியில் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன் (இந்தப் புத்தகத்தில் பக்கம் 213ல் காணலாம்), ஆனால் இங்கே மேலும் சில வார்த்தைகளைச் சேர்க்கலாம்.ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒருகாலையில் எதையாவது …

>>

கிளேர் ஹார்னர்/அமரத்துவம்

என் கல்லறையின் பக்கத்தில்நின்று அழ வேண்டாம்.நான் அங்கே இல்லை,நான் தூங்கிக்கொண்டிருக்கவில்லை—நான் வீசும் ஆயிரம் காற்றுகளாக இருக்கிறேன்.நான் பனிக்கட்டிகளின் மின்னலாக இருக்கிறேன்.நான் புழுதி தானியங்கள் மேல் விரிந்த சூரியஒளியாக இருக்கிறேன்.நான் மென்மையான, காய்கால மழையாக இருக்கிறேன்.நீங்கள் காலையிலே அமைதியோடு விழிக்கும்போது,நான் பறந்து செல்வதாயான …

>>

இந்துமதி எழுதியது

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு எதிரில் பாபா கோவில் போகவேண்டிய திருப்பத்தில் உள்ள கார்னர் கடைதான் தங்கவேல் நாடார் பாத்திரக் கடை. தெப்பத்திற்கும் , தேருக்கும் , அறுபத்து மூவருக்கும் அந்தந்த திருவிழாவின் போதுதான் கூட்டம் வரும். ஆனால் தங்கவேல் நாடார் …

>>

நாகேந்திர பாரதி/கொலு பொம்மைகள்

அழகியசிங்கரின் சென்ற மாத சொல் புதிது நிகழ்வில் வாசித்த பத்து கவிதைகள் (15.08.2025) நிற்கும் பொம்மைகளிடம்கதைகள் இருக்கின்றன படுக்க வைக்கப் படும்போதுபகிர்ந்து கொள்ளப்படும் மண்ணாக இருந்த காலத்தின்மகிழ்ச்சிக் கதைகள் கேட்கும் அம்மாவுக்கும்கண்கள் கசியும் படுக்கும் நேரத்தில்தலையணை நனைய வைக்கும் மணமான காலத்திற்குமுன்பிருந்த …

>>

யாருக்கு வரும் துணிச்சல்

நேற்று இரவு பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் வழியில் அரசு பேருந்தில் இந்த தம்பி பயணித்து வந்துள்ளார் எதிர்பாராத விதமாக இந்த தம்பிக்கு மாரடைப்பு வந்து மயங்கி நிலையில் மூச்சு இல்லாமல் படுத்துவிட்டார். அதை பார்த்த நமது கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த …

>>