அழகியசிங்கர்/மின்சார வண்டி
விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் –(15. 08.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் அழகியசிங்கர்/ தண்ணீர் தொட்டி – விருட்சம் நாளிதழ்
>>விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் –(15. 08.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் அழகியசிங்கர்/ தண்ணீர் தொட்டி – விருட்சம் நாளிதழ்
>>சிறுவயதில் ஆளுமைமிக்க என் தாத்தாவிடம் கேள்விகேட்க அஞ்சுவேன் இப்போது தொழில்நுட்ப யுகத்தின் குழந்தையான என் பேரனின் கேள்விக்கு அஞ்சுகிறேன் இரண்டு தலைமுறைகளிலும் அச்சமே எனது ஆசாரம் என்றாகிவிட்டது யாது செய்வது? “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” –
>>29.08.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளி காட்சியைக் கண்டு களியுங்கள். ஐசக் பேசில் எமரால்ட் கதைகள் பேசுவோர் : அன்புடன்,அழகியசிங்கர்9444113205
>>மோட்டார்வேயில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பெண் ஒரு சுணங்கிய, ஒதுக்கமான முறையில், அவர் ஒரு தவறான வேண்டுகோள் விடுத்ததுபோலக் கேள்வியெழுப்பினாள்:“ஏன் நீங்கள்தான் இப்போது ஓட்டக்கூடாது? எனக்கு இதிலிருந்து bore ஆகிறது.”அந்த நேரத்தில் அந்த பெரிய அமெரிக்க கார் மெதுவாகக் குறைத்து, சாலை …
>>என் சகோதரர் இசுரேல் யோஷுவா, தபேர்னாகிள்ஸ் பண்டிகைக்கு பிறகு உடனடியாக டோமஸ்ஸோவில் கட்டாய இராணுவ சேவைக்கு அனுப்பப்பட வேண்டியிருந்தார். இது சாதாரண நேரங்களில் என் பெற்றோருக்கு கடினமாக இருந்திருக்கும், ஆனால் இப்போது அவரை அடுப்புக்குள் தள்ளுவது போலவே தெரிந்தது. அவர் ஒரு …
>>“அவன் இன்னும் இளம் வயதாகவும், கவனமற்றவனாகவும் இருக்கும்போது, அல்லது குறைந்தபட்சம் தன் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த திட்டமிடாமலும் இருக்கும்போது, ஒரு எழுத்தாளர் தனது வேலையை ஓட்டம் விடும் போதே செய்ய முயலுகிறான், அல்லது செய்ய முடியாத சூழ்நிலைகளில் கூட அதைத் தவிர்க்க …
>>– ஒரு பராக்கிரமமான காற்று இரவும் பகலும் வீசியது.அது ஓக் மரத்தின் இலைகளை பறித்து விட்டது.பிறகு அதன் கிளைகளை முறித்ததுமற்றும் அதன் தோலை நீக்கிவிட்டதுஓக் மரம் சோர்வுற்று, வாடிவிட்டது. ஆனால், ஓக் மரம் தன்னிடம் நிலைத்திருந்ததுமற்ற அனைத்து மரங்களும் விழுந்துவிட்ட போது.சோர்ந்த …
>>நாளை, மேலும் நாளை, மேலும் நாளை,இந்த அழுத்தமான காலமாற்றத்தில் தினந்தோறும் நகர்கிறது,பதிவான காலத்தின் கடைசி ஒலிப்பொருளை எட்டுவதற்குள்.நம் கடந்த காலங்கள் அனைத்தும் முட்டாள்களைதூசியான மரணத்திற்கே வழிநடத்துகின்றன. ஓ, ஓ, சிறிய மெழுகுவர்த்தி!வாழ்க்கை என்பது ஒரு நடக்கின்ற நிழல் மட்டுமே,மேடையில் ஒரு மணி …
>>புஸ்தகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே நானும் என் நண்பன் சீதாராமனும் சிதம்பரத்தில் ரெயில் ஏறினோம்.உலகத்து மக்களை நல்வழியில் திருப்பி நல்வாழ்வு வாழத் தூண்டுவதற்கு, உலகத்து ஆசாரியர்கள் கையாண்டிருக்கிற வழிகளைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருந்தது.சீதாராமன் சொன்னான்: “எந்த நிமிஷமும் சாவை எதிர்பார்த்து …
>>28.08.2025 ஆசிரியர் பக்கம்
>>யானையின் பலம் எதிலேதும்பிக்கையிலேமனிதனோட பலம் எதிலேநம்பிக்கையிலே இப்படி ஒரு சினிமா பாடல் உண்டு.மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்..அப்போதுதான் அவனால் வாழ்வில் முன்னேற முடியும்.எந்த காரியத்தையும் செய்ய என்னால் முடியும் என்ற எண்ணம் வேண்டும்.ஒரு சின்னக் கதைஇரண்டு தவளைகள்..ஒரு பெரிய அடுக்கில் இருந்த …
>>விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த பத்தாவது கவிதைகவிதை எண்: 10 சிற்றலைகள் கால்களை வருடாமல்திரும்பச் செல்கையில்ஏமாந்து போகிறாள்இப்படி ஒவ்வொரு அலையும்அவளை தீண்டாமல் திரும்பிச்செல்கிறதுஅவள் பிடிவாதமாககடலை நோக்கி முன்னேறுவதைதவிர்க்கிறாள்அசையாமல் நிற்கும்அவளின் மனவோட்டத்தைகடல் அறிந்து கொள்கிறதுதிடீரென ஒரு பேரலை …
>>நான் எழுதிய பெரும்பாலான கதைகளில், எழுதப்பட்ட காலத்தின் உண்மையான நேரத்தையும், உலகம் மற்றும் காலத்தின் நினைவுகளையும் பிரதிபலிக்கும் அம்சங்கள் உண்டு. இந்தக் கதை, 1930களின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட பல கதைகளில் ஒன்றாகும். இது ஒரு சிறிய அமெரிக்க நகரமான பிரெஸ்னோ, கலிபோர்னியாவில், …
>>வெடி பட்ட பன்றி போல் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு பிரதான சாலைகளின் இணைப்புச் சாலை அது. அந்தப் பகுதியில் பணிபுரிவோர் மதிய உணவுக்குப் பின் சிகரெட் பிடிக்க, கடலை மிட்டாய் சாப்பிட, பால் சர்பத் அருந்த, தொப்பையைக் குறைக்க எனப் பலரும் …
>>1 அங்கிருந்து கண்ணெட்டும் தூரம் வரை தென்னந்தோப்புகள், கடைசியில் சவுக்குத் தோப்புகளைக் கடந்து கடற்கரை. இடையில் மா,பலா,ஆயினி, கொல்லாவு, வாழை, புளி, குளிக்கரை கண்டங்கள். தூரத்தில் தெரியும் பாறை. அடுத்த மாநிலத்தில் துறைமுகம் கட்ட நடுவில் பாதி வெட்டி எடுக்கப்பட்டதால் நடுவே …
>>அழகியசிங்கர்/பூனைகள் – விருட்சம் நாளிதழ்
>>15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 10 ஆம் கவிதை மெத்து மெத்தெனத் தாய்மடி போலமென்மையான மணல் பரவியகடற்கரை நினைத்தாலே பரவசம்நெஞ்சமெலாம் நெகிழ்வு . அந்த மணல்மடி மீதமர்ந்துமணிக்கணக்கில் பேசியிருப்போம்.மணல் மீது தலை …
>>ராப்பாடியின் நெற்பாட்டு எங்கோ தொலைவில் ஒலித்துக்கொண்டிருந்தது. கூடவே அருவியின் சலசலப்பும். சற்றியெங்கும் நெற்கதிர்கள். அதற்கப்பால் மலை, சலசலக்கும் அருவியின் குரல். நடுவில் ஒற்றை வீடு. ஓவியர் வயல் மார்த்தாண்டன் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது நடனம் ஆடிக்கொண்டிருந்தது. கருமேகங்கள். ஒரு நட்சத்திரம் இல்லை. …
>>கனவில் வரும் கப்பல் இன்று கரை ஒதுங்கும் என்று தோன்றியது. காலைமுதல் எப்படியாவது கண்டுவிட வேண்டும் என ஜன்னல் வழியாகக் கடலைப் பார்த்தபடி இருந்தார். பொழுது பெரும் சிரமத்துடன் கடந்து, ஒருவழியாக இரவு வந்தது. வானில் ஒரு நட்சத்திரம் கூட தென்படவில்லை. …
>>மனிதன் உருவாக்கிய போதைகளில் எளிமையானது சாராயம். அப்படித்தான் அன்றைக்கு உணர்ந்தேன். காரணம் உறக்கத்தில் தென்பட்ட அவளின் முகம். இரு சுற்றுக்கள் முடிந்து, மடிக்கணினியின் முன் முடிக்கப்படாத கவிதை ஒன்றிற்காக அமர்ந்தேன். வெள்ளைத் திரையை வெகுநேரமாய் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜன்னலுக்கு அப்பால் வெட்டிக்கொண்ட …
>>அல்முஸ்தபா, தேர்ந்தெடுக்கப்பட்டவனும், அன்புக்குரியவனும், தனது காலத்துக்காக பிறந்தவனாக இருந்தான். அவன், தன்னை மீண்டும் பிறந்த தீவுக்கு அழைத்து செல்லும் கப்பலுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். இந்தக் கப்பல் திரும்பி வரும் நாளுக்காக, அவன் ஒர்பாலீஸ் நகரத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தான். பன்னிரண்டாவது ஆண்டில், யெலூல் …
>>எல்லோருக்கும் வணக்கம். 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை இலக்கியக்கூட்டமொன்று எந்தவித ஆடம்பரம் இல்லாமல் பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. அசோகமித்திரன் புதல்வர்கள் ரவியும், ராமகிருஷ்ணனும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். அசோகமித்திரனை ஓவியமாக வரைந்த ஓவியர் விஸ்வம் கலந்து கொண்டார். அன்று அசோகமித்திரன் …
>>அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 52 சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் பால்கனியில் வீசிய கடற்காற்று முகத்தில் மோதியதும், கோபமும் எரிச்சலும் குறையத் தொடங்கியது.அருகில் இருந்த சதீஷ் கையைப் பிடித்துக்கொண்டேன்.“ரம்யா, சாப்பிட வரலை? கேட்டுக்கொண்டே அம்மா உள்ளே இருந்து …
>>அழகியசிங்கர்/ விருந்தாளிகள் – விருட்சம் நாளிதழ்
>>15 8 அன்று விருட்சம் கவியரங்கத்தில் நான் படித்த கவிதை உங்கள் வாசற்படியில் நின்று கொண்டிருக்கிறேன்.கேட்பது யாசகம் தான் எனினும்கேட்பதும் அவசியமேகருணையும் பரிவும் வேண்டாம் எனச் சொல்லும்கருணை என்னிடம் இல்லைஎன் ஓட்டை கைகளில்நீ சிறிதாவது அன்பு பிச்சை தந்துவிடுமுடிந்தவரை சிந்தாமல்எடுத்துச் செல்கிறேன் …
>>15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று, விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில்,9 ஆம் கவிதை. நானும் என் அம்மாமனைவியோடுகிராமத்திலிருந்துதலைநகருக்கு,மகன் புதியதாய் வாங்கியவீட்டுக்குப் பால் காய்ச்சபயணம். வந்து சேர்ந்துஓரிரு நாட்கள் சென்றுமாலைத் தேநீர் வேளையில்மெதுவாக அருகே வந்த அம்மாகவலையோடு கேட்டாள்,“ …
>>அவர் ஆணழகன் இல்லை. கலாபூர்வமான நடிகரும் இல்லை. அவரது ஒரு படமும் அவரது நடிப்பிற்காக நினைவுவைத்துக்கொள்ளும்படியானது இல்லை. இருந்தும் எல்லாம் பெரிய ஹிட் என்கிறார்கள் . ரசிகர்களை வெறியர்களாக மாற்றியிருக்கிறது. அது வெறி. ரசனை இல்லை. ரஜினிகாந்துக்கு வந்த மாதிரியான கூட்டம் …
>>விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த எட்டாவது கவிதை. கவிதை எண்: 8 ஆதிக்குயவன்ஒளி உமிழும்மாட விளக்கு அணைந்துவிடவெளிச்சத்தின் கூர் முனை மழுங்கியகும்மிருட்டில்ஈரக்களிமண்ணில் பிள்ளையார்பிடித்து வைத்தான்ஒருசில பிள்ளையாருக்காகநாங்கள் எல்லோரும்குரங்காகிக் கொண்டிருந்தோம்! ப.மதியழகன்/சுவீகாரம் – விருட்சம் நாளிதழ்
>>15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில், 8 ஆம் கவிதை. குரு கேள்வி கேட்கிறார்,உடன் விடை சொல்லவிழைகிறான் சீடன். பொறு என்கிறார்,இந்தக் கேள்வி என்றில்லை,கேட்கும் எந்தக் கேள்வியானாலும்,அதை உள்வாங்கி, யோசித்து,நிதானமாய் விடை …
>>15 8 2025 கவியரங்கத்தில் நான் படித்த கவிதை நான் உன்னை சிறிது தான் அறிவேன்பாறை இடுக்கில் முளைத்த செடியில்பூத்த சிறு மலர் போல்உனக்கோ என்னை தெளிவாகத் தெரியும்ஏன் இன்னமும் காயப்படுத்திக் கொள்கிறோம்?இரண்டாய் பிரிந்து ஏன் இத்தனை வாத விவாதம்?உண்மைதான்எனக்கும் உனக்கும்நம்மை …
>>புதுக்கவிதை வரலாற்றில் சி. மணிக்கு தனியான ஒரு இடம் உண்டு.1962ல் ‘நரகம்’ என்ற நெடுங்கவிதையை உருவாக்கி, தனது படைப்பாற்றலையும், சொல்லாட்சியையும், பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டையும், புதுமை வேட்கையையும், கற்பனைவளத்தையும், வாழ்க்கைச் சுற்றுப் புறத்தைக் கூர்ந்து நோக்கி அழுத்தமான முடிவுகளுக்கு வருகின்ற மனப் …
>>தமிழ் மக்கள் உள்ளத்தில் அகம், புறம் என்ற பொருட் கூறுபாடு வேரூன்றி விட்டது. பண்டைத் தமிழ்-இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இவ் இருவகை இலக்கியங்களைப் பற்றி எழுதியெழுதி, அவ்வகைகளைத் தவிர வேறுபாகுபாடுகளைக் குறித்து எண்ணுவதற்குக்கூட நாக்கு மனவலிமை யில்லாதபடி செய்துவிட்டார்கள். ஆகவே, இருவகை இலக்கியம் …
>>அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது. யூதர்களையும், ஜிப்ஸிகளையும், கம்யூனிஸ்டுகளையும்- ஏன், ஜெர்மானியர்கள் அல்லாத அனைவரையுமே நர வேட்டையாடி, மலை மலையாய்ப் பிணக் குவியல்களைக் குவித்த நாஜி ராணுவமே …
>>விருட்சம் 79 கவியரங்கில் நான் வாசித்த ஐந்தாம் கவிதை ஒரு நிமிடம் உன்னை நினைக்காமல்வாழ வேண்டும்எனக்குள் அழுந்த சொல்லிஇயலுமா எனத் தயங்கிஇயல வேண்டும்… என்ற உறுதியுடன்இறுதி முடிவு எடுத்தேன். இதோ என் முன்னால்நொடிமுள்ளுடன் கூடிய கடிகாரம்சரியாக நொடிமுள் பன்னிரெண்டில் இருக்கஅவனை நினைக்காதே… …
>>“விருட்சம்” நடத்திய 79ஆவது கவியரங்கில் (நாள்: 15/8/2025) நான் வாசித்தக் கவிதை எண்:3 யார்யாரோ வருவார்கள் இல்லம் தேடி!யாசகமே கேட்பதுபோல் வாக்கை நாடி,ஊருக்கு ஊர்கூடி, கொடிகள் ஏந்தி,ஓட்டுக்கே அலைவார்கள் படிகள் ஏறி!தேர்தல்கள் நெருங்குவதால் பாட்டுப் பாடி,திசையெட்டும் தொண்டர்கள் கூத்தும் ஆடி,ஈர்க்கின்ற வாக்குறுதிப் …
>>“நீ என் உயிரின் ஒரு பகுதி, என் உள்ளத்தின் ஒரு பகுதி.நான் ஒருபோதும் வாசித்த ஒவ்வொரு வரியிலும் நீ இருந்தாய்.நான் பார்த்த ஒவ்வொரு காட்சியிலும் நீ இருந்தாய்—ஆற்றில்,கப்பல்களின் இலைகளில்,சதுப்புநிலங்களில்,மேகங்களில்,ஒளியில்,இருட்டில்,காற்றில்,காடுகளில்,கடலில்,தெருக்களில்.என் மனதில் தோன்றிய ஒவ்வொரு அழகான கனவின் உருவமே நீ.”
>>தமிழாக்கம் : அழகியசிங்கர் with the help of AI நான் துக்கத்தில் நடக்க முடியும்,முழு குளங்கள் அவ்வாறே –அதற்குத் தானே பழக்கம்.ஆனால் சிறிய மகிழ்ச்சி ஒன்று கூடஎன் கால்களை இடற செய்கிறது,நான் சாய்கிறேன் – போதைமட்டனாய்.ஒரு கல்லும் சிரிக்காதே,அது புதிய …
>>ஆண் மற்றும் பெண் இடையேயான சமநிலையை நிலைநாட்டுதல் மூலவர்:ரே கிரிக் (Ray Grigg) தமிழில் : அழகியசிங்கர் with the help of AI பொய்மை வெளிப்படையானதை மூடிக்கொள்கிறது. நாம் நம்மை போல இருக்கவில்லை. நாம் நடிப்பது போல இல்லாமல் இருக்கிறோம். …
>>அலை எப்போதும் நிலைத்து இருக்காதுஅது வந்து செல்கிறதுஅது வந்து செல்கிறது. கடல் உப்பாக இருக்கிறது,அளவில்லாததாய், ஆனால் நிலைத்ததல்ல. என்றாலும்,தற்காலிகமான அலைகாதலின் குமிழ்க்காககரை காத்திருக்கிறதுகாலை முதல் இரவு வரை.அலை எப்போதும் நிலைத்திருக்காதுஎன்றாலும் கரை அதை நன்றாகவே அறியும்.அப்படியே, கரைஅன்று முழுவதும் இரவும் காத்திருக்கிறதுகாதலால் …
>>விருட்சம் நடத்திய கவியரங்கில் நான் வாசித்த நான்காம் கவிதை தயக்கமென்பதே அறியாதுஅடுத்தொன்றின் அந்தரங்கத்தினுள்வரம்பு மீறி நுழைந்துஎதுவும் ஒழுங்கல்லஎனக் கூக்குரலிடும் மனிதத்தின்எச்சில் தெறிப்புகள் விழாதவாறுமுகத்தைக் கைகளால்மூடிக் கொள்கிறது அது! சீறும் சினத்தைசிதறவிடாது விழுங்கிட…வடித்த விசத்தில்தோய்த்த கொடுக்குளாய்குரல்வளையை நெரிக்கும் அவமானங்களின் உச்சத்தைவிழுங்க வியலாதுபிதுங்குகின்றன கண்கள்… …
>>அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – பின்னாலே ஓடிப்போகலாம் என்றால் செய்த சிலதைச்செய்யாமல் விடலாம் செய்யாத சிலதைச்செய்து விடலாம் முன்னாலே ஓடிவந்து பார்த்தால் முதலில் இருந்ததே நன்றாக இருக்கலாம் …
>>15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில், 7 ஆவது கவிதை முதன்முதலாய்வீடு விடுத்து,ஊர்விட்டு,தோழமை உடனின்றிப் ,பயணம். “பிள்ள வேல கிடச்சுதலநகர் போறான்.சந்தோஷமா போவட்டும்.நீ வந்தா அழாமஇருக்க மாட்ட!!!.வர வேணாம்.” எனஅப்பா சொன்னதையும் …
>>விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த ஆறாவது கவிதை பொத்தி பொத்திவளர்த்தாள்ஒன்று தறுதலையாகும்இன்னொன்று தமிழ் வளர்க்கும்என்றுநினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்அவளுக்கு வேண்டுமென்றுஒரு கவளை சோற்றையாவதுதட்டில் எடுத்து வைத்ததில்லைநாங்கள்வளர வளரசுமையை பகிராமல்மேலும் பாரமானோம் அவளுக்குஇரத்தத் திமிரில்வம்பை வீட்டுக்கு கொண்டுவரஒரு நாளும் …
>>15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 6 ஆம் கவிதை. கூண்டின் கதவு திறக்கப்பட்டுகிளி வெளியே வர,பின் அடைத்த அறைக்கதவுதிறக்கப்பட, பின் நடைபாதைத் தடுப்பும்விலக்கி வைக்கப்பட,பின் கப்பலின் மேல்தளத்தில்வந்து நின்றால், கீழே ஆழ்கடல்,மேலே …
>>பூட்டியிருந்தால்பேர்த் தெறிய முயலாதேகுடைக் கம்பி தேடாதே…கட்டிடம் கட்டவரும் கடப்பாரையைஆயுதமாக்காதே.ரத்தத் துளியைப்போர்க் கொடியின்ஊடும் பாவும் ஆக்காதே.புரட்டி எறியும் பெரும் வேலைஉனக்கில்லை,உலகைத் திருத்தும் உத்தமச் செய்கைஉனக்கேனப்பா?சுவரும் ஆயுதமும்உயரமும் பள்ளமும்சுயநலத்தின் அகலங்கள்உன்னைத் திருத்தஉலகில் வந்தவர்கள்பிறர் சுமையைத் தூக்கவகாலத் வாங்கியவர்கள்பொதுச் சேவை என்றுபலசரக்கு கொணர்ந்தவர்கள்வந்தவழி சென்றுவிட்டார்.சுமையும் ஏடுகளும் …
>>ஒரு முறை சுஜாதா என் வீட்டுக்கு வந்தபோது என்னிடம் காமிராவும் இருந்தது, புகைப்படச்சுருளும் இருந்தது. புகைப்படங்கள் எடுத்தோம். இது நடந்து முப்பது ஆண்டுகள் இருக்கும். எனக்கு வீட்டில் முன் வெராந்தாவில் ஐந்தடிக்கு ஐந்தடி இடம். இதில் ஒரு மேஜை, ஒரு சிறிய …
>>விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் வாசித்த 3வது கவிதை அவசரமாய் வந்தவர்கள்அவர்களென்றுஅழைத்துக்கொண்டு போய்அமரச் செய்தேன் அப்பா உள்ளேதலைகாட்டி எட்டி நின்றார்அப்பாவை அப்பாவென்றுகத்தாமல் பார்த்தேன் கண்ஜாடை புரியாமல்அப்பா நகர்ந்ததைக் காட்டாமல்வலிய அவர்களுடன் பேசிகண்சிமிட்டினேன் தம்பி இன்னும் வரவில்லை குழந்தைகள் தூரத்தில் …
>>விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த ஐந்தாவது கவிதை கவிதை எண்:5 இங்கேயே இருந்துவிடவாஎனக் கேட்கிறேன்குலதெய்வம் கோயில்விபூதியை நெற்றியில் இட்டுஊதுகிறாய்வயிற்றுப் பிழைப்புக்காகவீட்டைப் பிரிகிறேன்அவள் கழுத்தில் தொங்கும்மஞ்சள் கயிறுஎனது இயலாமையின் வெளிப்பாடுபஞ்சத்தில் அடிபட்டது போல்பிள்ளைகள் படுத்துக் கிடக்கின்றனநைந்த புடவையின்முந்தானையால்கண்ணீரைத் …
>>15.08.25 – 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில்,5 ஆம் கவிதை. மதுவந்தி/ நீத்தார் நினைவு – விருட்சம் நாளிதழ்
>>விருட்சம் நடத்திய கவியரங்கில் நான் வாசித்த மூன்றாம் கவிதை உயிரியல் வனத்தில்எதையெதையோ தேடிக் களைத்தஓய்வறியா மனிதக் கால்கள் நீள்துன்பக் கடப்பிற்குப் பின்னும்மிச்சமிருக்கும் பொழுதுகள் எச்சமாய்துயர்கள் தின்று சலித்துத்துப்பிய வாழ்வில்பிய்த்தெறிந்த கனவுகளுடேநகர்தலென்பதே பெருஞ்சுமையாய்… எடுத்த எத்தனிப்புகள் அனைத்தும்எக்களிக்கும் துரோகங்களின் நுழைவாயிலில்தடுக்கி விழுந்திடஉறைந்த உணர்வுகளின் …
>>விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை எங்கள் இருவருக்கும்மட்டும் தான் தெரியும்அந்த ரகசியம்அது வெளிப்படாதவாறுஅதன் சிறகுகளைமுறித்துவிட்டிருந்தோம்அது கசியாதவாறுஐஸ்கட்டி போன்றுஇறுகச் செய்திருந்தோம்அது அம்பலமாகாதவாறுமனதை பூட்டி வைத்திருந்தோம்தற்செயலாக போட்டுஉடைத்துவிடுவோமோ என அஞ்சிவார்த்தைகளை வடிகட்டிபேசிக் கொண்டிருந்தோம்ரகசியம் பிறர்அறியப்படாமல் போகநாங்கள் …
>>15 8 25 அன்று கவியரங்கத்தில் படித்த 2nd கவிதை ஒரு கரத்தில் ஸ்டெதஸ்கோப்.மறுகரத்தில் பொதுநலம்.ராட்டை சுற்றும் மகானிடம் கருணை என்னும் பாடம்காலரா என்னும் அரக்கனை ஓட ஓட விரட்டிய விவேகம்.வெள்ளையனை வெளியேறச் சொன்னதில் 93 வாரங்கள் சிறை.அந்நிய பொருட்களை புறக்கணிக்கையில்உள்ளூர் …
>>விருட்சம் நடத்திய 79 ஆவது கவியரங்கில் நான் வாசித்த இரண்டாம் கவிதை எனது பெயர் வருடிஉதிர்த்துவிடும் உனதுஇதழ்களின் மென்மையில்தீர்க்கிறது நேசிப்பின் தாகங்கள். விதிகளும் விதிவிலக்குகளுமாய்நிரம்பியிருக்கும் வாழ்வியல் குடுவையில்உள்ளூரிக் கிடக்கும் பெருங்காயத்தைஒன்று திரட்டி பிறக்கிறதொரு சுகராகம். முடிவிலியாய் தொடரும் உன் குரலின்ஆலாபனையில் பொதிகின்றனஎனக்கான …
>>அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – முடி வெட்டிட்டு வந்தமுக்குக் கடை இருக்கு முங்கிக் குளிச்சு வந்தகண்மாயும் இருக்கு சுத்தி சுத்தி வந்தகோயிலும் இருக்கு சும்மா படுத்திருந்ததிண்ணையும் இருக்கு …
>>15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 3ஆவது கவிதை . கிளைகளின் உலகமும்வேர்களின் உலகமும் வேறுவேறு அருகருகேயானாலும்;இரண்டும் சேர்ந்துதான் மரம், ஆனாலும், கிளைகளின் உலகம்காற்றோடு பேசியபடி,வான் வீசி கைநீட்டி,மழையோடு உறவாடி,வெயிலோடு மகிழ்ந்தபடி. …
>>விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தின கவியரங்கில் நான் வாசித்த மூன்றாவது கவிதை கண்ணை மூடிக்கொண்டால்உலகம் இல்லாமல் போய்விடுமாதூர் வாரப்படும் கிணற்றிலிருந்துஎடுக்கப்படும் பொருட்களைக் காணஉனக்கு ஆவலாய் இருக்காதாபுள்ளிகள் மட்டுமேஅழகிய கோலமாகிவிடுமாவானம் எழுதும்ஓவியக் கவிதை தானேவானவில்காற்று நிரப்பப்பட்டபலூன்களைக் கண்டால்குழந்தைமை உடைந்துவெளிவருவதில்லையாகருணை இல்லங்களுக்குஉதவிடும் போதுநமது …
>>ஒரு நாள்எதிர்காலத்தில் எப்போது என தெரியாதுஇதெல்லாம் நடக்கக் கூடும்,இந்த மலைஒரு நத்தையாக மாறி,தன் உள்ளே சுருங்கிஎங்கோ ஆழத்தில் மறைந்துவிடலாம்.அதேபோலவேஅது உருண்டுதூரம்… தூரமாகசென்று மறைந்துவிடலாம். நாம் அதைத் தேடிக்கொண்டேமேலும் கீழும் அலையலாம். அந்த தேடலிலேஒரு நாள்நாமேமறைந்துவிடலாம்சிறுகுறியின்றி. 2. இந்தச் சிறிய பறவை எப்படி …
>>15/08/25 அன்று கவியரங்கத்தில் படித்த கவிதை – 1 நாம் இருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்அதை மறக்கக் கூடிய வாக்கியமாக வாழ்க்கையைஅமைத்து விட்டோம்.இனி ஒரு முறை சொல்வோம்நாம் இருக்கும் நாடு நமது என்று அறிந்து கொண்டே இருப்போம்பொன் எழுத்துக்களில் வராத வீரர்களின் …
>>விருட்சம் நடத்திய 79 ஆவது கவியரங்கில் எனது முதல் கவிதை அருகில் வந்து நெருக்குதலும்தொலைவில் சென்று அலைக்கழிப்பதுமாய்இருத்தலும், இல்லாததுமாய் இடம் பெயர்கிறது சூழலின் இயல்புத்தன்மை மறந்துகலைத்து, மீண்டும் அடுக்கிதன்னை நிலைநிறுத்த எத்தனிக்கிறது ஏதோ ஒன்றை அடையஇலக்கென்ற வரையறையை வகுக்காதுபெரும் பரிணாமம் கொள்கிறது …
>>உயிருடன் இருப்பவர்களுக்கு, நான் இல்லை,துக்கத்தில் இருப்பவர்களுக்கு, திரும்ப முடியாது,கோபத்தில் இருப்பவர்களுக்கு, நான் ஏமாற்றப்பட்டவன்,ஆனாலும் மகிழ்வாக இருப்பவர்களுக்கு, நான் அமைதியுடன் இருக்கிறேன்,நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு, நான் எப்போதும் அவர்களுடன் தான். நான் பேச முடியாது, ஆனால் கேட்க முடியும்.நான் காணப்பட மாட்டேன், ஆனால் கேட்கலாம்.நீ …
>>அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – இதயத்தின் நரம்புகளில்இன்னிசை ஓட்டம் மூளையின் நரம்புகளில்முக்கியக் குறிப்புகள் கைகளின் நரம்புகளில்கவிதையின் ஊற்று கால்களின் நரம்புகளில்நெருங்கிடும் வேகம் அவளைப் பார்த்தவுடன்நரம்புகளின் நாட்டியம்–
>>அழகியசிங்கர்/பழஞ்சட்டை – விருட்சம் நாளிதழ்
>>விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தின கவியரங்கில் நான் வாசித்த இரண்டாவது கவிதை விடியலிலேயே எழுந்துவிடுகிறேன்தினமும் ஷேவ் செய்கிறேன்மடிப்பு கலையாமல் உடை உடுத்துகிறேன்அவசர அவசரமாக சாப்பிடுகிறேன்கண்ணாடி முன்பு அதிகநேரம் நிற்கிறேன்ஏதோவொரு பாடலை ஹம்மிங் செய்கிறேன்விழித்துக்கொண்டே கனவு காண்கிறேன்உறக்கமில்லாமல் புரண்டு படுக்கிறேன்தனக்குத் தானே …
>>சுதந்திரத் திருநாள் என்றால்சொல்லுக யாதென? இற்றை“புதியதோர் உலகம்” காணும்புதுமை இளைஞரைக் கேட்பீர்! “எதையும் செய்யலாம் இங்கே!எதையும் சொல்லலாம் இங்கே!எவர்க்குமே அடங்கிடா போக்கில்எவற்றையும் தூற்றலாம் இங்கே!” “வதைபட சுதந்திரம் தன்னைவாங்கிய காந்தியைக் கொன்றார்!மதங்களின் இணக்கம் தன்னைமதியாத போக்கில் சென்றார்” வாளுடன் இரத்தமும் இன்றிவாங்கிய …
>>15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் முதல் கவிதை. ஞாயிறு மதியமொன்றில்புத்தகம் படித்திருந்தேன். எப்போதாவது தோணும்கவிதையைப் போலமழை வந்தது.புத்தகம் மூடிஜன்னலுக்குப் போனேன். வானம் மழைக் கரம் நீட்டிசாலையின் முதுகைத்தடவிக் கொடுத்தது. மழைச் …
>>பலர் முன்னிலையில் அதட்டலாக எம்.ஜி.ஆரை அழைக்கிறார் நடிகை பானுமதி ; திகைப்புடன் திரும்பிப் பார்க்கிறார் எம்.ஜி.ஆர். !இது நடந்தது “நாடோடி மன்னன்” படப்பிடிப்பு சமயத்தில்..!ஆம்..!ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ,ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள் !ஆனால் ஒரு புகழ்மிக்க மனிதனின் வெற்றிக்கு …
>>16.08.2025 (யூ ஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு தத்துவ ஞானி. ஆன்மிக உலகில் அவர் ஒரு பயங்கரவாதி. ரமணர், ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு சவால் விட்டவர். உண்மையில் அவர் சொல்கிற சில கருத்துக்கள் கொஞ்சம் யோசிக்க வைப்பவை.நோ வே அவுட் என்ற புத்தகத்திலிருந்து இந்த …
>>தமிழாக்கம் : அழகியசிங்கர் with the help of AI (Then to the royal clouds…) முதன்மை மேகங்களுக்குத்தனது ஒளி நிறைந்த ஓடத்தை உயர்த்துகிறான்,பையனைப் பொருட்படுத்தாமல் —அதிர்ச்சியோடு, வானத்தை நோக்கி நிற்கிறான். நிலைத்த தேனுக்காகக் கண்ணீரோடு,அந்தத் தேனீ பறக்காதுஅந்த அபூர்வ …
>>அந்த வீட்டைத் தாண்டிப் போகும் போது எல்லோரும் ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டு தான் போனார்கள். வீட்டைக் கையால் சுட்டிக் காட்டிப்பேசினார்கள். ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தலை குனிந்தபடி, ’எல்லாம் கலிகாலம்’ என்று சொல்லி நமுட்டுச் சிரிப்புடன், நெற்றியில் விரல்களின் …
>>– சாதாரணமாகவே. ஏதேனும் ஒரு துறையில் வல்லுனராக உள்ளவர்களுக்கு சற்று அகந்தை இருக்கும். பள்ளியில் நன்கு படிக்கும் மாணவன் மற்ற மாணவர்களை சற்று (வித்யா)கர்வத்துடன் பார்ப்பான் உயர் அதிகாரி, தன் கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்கையில், அதைத் தட்டிக் கேட்கும் …
>>கண்ணா என்றாலே நினைவுக்கு வருவது ஓர் குழந்தை. கிருஷ்ண ஜெயந்தி அன்று நிச்சயம் மழை பெய்யும் என்று என் பாட்டி சொன்னது இத்தனை வருடங்களில் பொய்த்ததில்லை. பாவாடை சட்டை அணிந்து கொண்டு அரிசி மாவில் குஞ்சு பாதங்கள் வரைந்து கண்ணனுக்கு நான் …
>>மூக்கு மட்டும் பெரிசா இருக்கே… மூச்சு இருக்கும் தானே! ஏன் எனக்கு மூச்சு விட முடியாமல் இருக்கே! அவள் எடுத்துக் கொண்டு போய்ட்டாள்; போல இருக்கே. நாளைக்காவது வந்து விட்டால்; எனக்கு மூச்சு வரும் ;’ என்று சொன்னவர். நாற்காலியில் உட்கார்ந்து, …
>>அழகியசிங்கரின் இன்றைய ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – நாகேந்திர பாரதி விட்டுப் போவதால்வருவது சுதந்திரம் விடுவதும் வ்ருவதும்சுதந்திரச் சுற்று கவிதை எழுதிவிட்டால்கற்பனை விடுதலை கண்ணீர் விட்டு விட்டால்சோகம் விடுதலை …
>>சொல்புதிது இன்றைய(15.08.25) கவியரங்கில் வாசித்த கவிதை எண் : 1 கொண்டாட்டம் என்பதுஒருநாளோடு நின்றுவிடுவதில்லைகிழக்கு எப்போதும்வேர்களைத் தேடியேபயணிக்கிறதுசுதந்திரம் – என்பதுஅரசியலமைப்பு சட்டத்தில்இடம்பெற்றிருக்கும் வெறும்வார்த்தை அல்லபோராட்டம் என்பதுமுகநூலில் ஆரம்பித்துவலையொளியோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றல்லபோராளிகள் அனைவரும்ஆயுதத்தைஆன்ம பலத்தால் வென்றார்கள்தியாகம் என்பதுவாழ்வை விட்டெறிந்துமரணத்துடன் மோதுவதுஇந்தியாவின் விடுதலை வரலாறுமுப்புறமும் …
>>தாங்கள் வசித்த அதே பன்மாடிக்கட்டிடத்தில்மூன்றாவது மாடியில் குடிவந்திருந்த ரமா ,ரகுதம்பதியின் மகன் சுரேஷ் பொறியியல் படித்தபின் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான்என்று கேள்விப்பட்டதும் முதல்மாடியில் இருந்தவீணா, விவேக் தம்பதியினருக்குதங்கள் மகள் நந்தினிக்கு அவன் ஜாதகத்தைகேட்டுவாங்கி பொருந்தினால் விவாகமுயற்சியில் இறங்கலாம் என்று தோன்றவே கிளம்பிசென்றார்கள்.“என் …
>>ஊரில் இருந்து திருவண்ணாமலை வந்ததாகச் சொல்கிறோம் உண்மையில் நாம் சும்மாதான் இருந்தோம் இரயில்தான் திருவண்ணாமலை வந்தது ஆனால் அதை நம்ம மேலே ஏத்தி நான் வந்தேன் என்று சொல்கிறோம் அது மாதிரிதான் எல்லா வேலைகளையும் நாம செய்த மாதிரி நம்மமேல ஏத்திக் …
>>ஓர் உண்மையானசமூக மனிதன்தொழிலாளிகள் பக்கமே நிற்பான்;நானும்தூய்மைப் பணியாளர்கள்பக்கமே நிற்கிறேன் சராசரி மனிதர்களால்சாத்தியப்படாததூய்மைப் பணியைநுரையீரலைப் பணயம்வைத்துஈடேற்றுகிறஈடற்ற தியாகிகள் அவர்கள் அவர்கள் எதிர்பார்ப்பதுகருணையை அல்ல;உரிமையை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களின்அமைச்சரவைஆறு அம்சத் திட்டத்தால்அவர்களின் வாழ்வுக்குவளம்சேர்க்கவே கருதுகிறது தூய்மைப் பணியாளர்கள்விரைவில் வேலைக்குத்திரும்ப வேண்டும்;கோரிக்கைகள்காலப்போக்கில்கனிந்தே தீரும் இதுதொழிலாளிகள் உலகம்அவர்கள் நலம்சமுதாய …
>>அடிமைத் தளை உடைந்தஅற்புதத் திருநாளைகொடி ஏற்றிக் கும்பிடுவோம்;கோணல்களை நேர் செய்வோம் நாடிருந்தால் தானிங்கேநாம் என்று உணர்ந்துவிட்டால்கேடில்லாச் சமுதாயம்கிளர்ந் தெழுந்து வாழ்வளிக்கும் சுதந்திர தேவியின்பதம் பணியும் பாரதன் 15/08/2025
>>தமிழாக்கம் : க.மோகனரங்கன் உண்மை அல்லாத கவிதை,முட்கள் இல்லாத ரோஜாவை ஒத்தது,ஆயினும் அழகாகவேஅது இருக்கிறது.ஆனால் சில சமயங்களில்நம்மை இரத்தம் சிந்த வைக்கும் விஷயங்களிலிருந்துதான்மெய்யான அழகு வருகிறது.
>>அனைத்து செய்தித்தாள்களிலும் இந்த விளம்பரம் வந்தது:“ரோண்டலிஸ் என்ற புதிய சபாவில் நீண்ட காலம் தங்குவதற்கோ அல்லது நிரந்தர வசிப்பிற்கோ தேவையான அனைத்து நன்மைகளும் உள்ளன. அதன் இரும்புச்சத்து நிறைந்த நீர்கள், இரத்தத்திலுள்ள எல்லா அழுக்கு மூலங்களையும் நீக்கும் வகையில் உலகிலேயே சிறந்ததாகக் …
>>முதன்முதலில் எம்.ஜி.ஆருக்கு கதை சொல்ல நான் சென்ற போது அவரது விருந்தோம்பல் குணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தின் கதையை எம்.ஜி.ஆரிடம் சொன்ன போது இன்டர்வெல் வரை வசனத்தை படித்தேன். அது முடிந்து அடுத்த பைலை எடுத்த …
>>தமிழில் : க.மோகனரங்கன் – கையெழுத்துப் பிரதிகள்அடங்கிய சிறுபெட்டியை ரயிலில்அவர் தொலைத்துவிட்டார்,அவை பிறகு திரும்பக் கிடைக்கவில்லை என்று படித்தேன்.அந்த வேதனையுடன் என்னுடையதை ஒப்பிட முடியாது. ஆனால், அடுத்து ஒர் இரவுஇந்தக் கணினியில் நானொரு3 பக்கக் கவிதையை எழுதினேன் எனது கவனக்குறைவினாலோபயிற்சியின்மையாலோநிரலில் உள்ள …
>>மரத்தடியில் ஒரு மஹான் உறங்கிக் கொண்டிருந்தார். ஒரு மனிதர் அவர் மேல் பகைமை கொண்டிருந்தார். அவரைப் பிடிக்கக் கொஞ்ச நாட்களாகவே முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த மனிதர் அங்கே வந்தார். வாளை உயர்த்தியபடி கத்தினார். “ஏய்! எழுந்து பார். நான் இறுதியாக …
>>அவளின் செதுக்கிய மூக்கும் , செப்பு இதழ்களும் அவனைக் கவரவில்லை. , அந்தச் சிந்தனைக் கண்கள். அன்பும், அழகும் , அறிவும் ததும்பும் அந்தக் கண்களைப் பார்த்தபின் வேறு சிந்தனை இல்லாமல் மயங்கிக் கிடந்தான் மாலன். சுந்தர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். …
>>– ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்.அதாவது உணவைக் குறை என்று பொருள். (புலன் -வாய்) கண் போன போக்கில் எல்லாம் …
>>1. பலருடன் பேசும்போதுஎப்படிப் பேசவேண்டுமென்று தெரியவில்லைபேசாமல் இருந்திருக்கலாம்ஆனால் விதியாரை விட்டதுஎங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க 2. இன்றைய அரசியல்எனக்கு வேண்டாம்இன்றைய சமையம்எனக்கு வேண்டாம்அப்ப என்னதான்வேண்டும் உனக்குஎங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க
>>சசிகலா விஸ்வநாதன்/ எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க – விருட்சம் நாளிதழ்
>>2 கரம் பிடித்து சத்தியம் செய்தீர்கள்ஒரு நாளும் விடேனென்றே.கடல் கடந்து சென்றீர்கள்; இருக்கட்டும்.எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க விஞ்ஞானி/சாதியக்கூறு – விருட்சம் நாளிதழ்
>>உமக்கும் எமக்கும் வரும் காதலைசாதியக் கூறு கூறு போட்டாலும்உதிர்ந்திடும் உதிரம் உரத்த சொல்லும்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க ஹரணி தஞ்சாவூர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க – விருட்சம் நாளிதழ்
>>1.அடிப்படை அறமே அழகிய வாழ்க்கைதுடிக்கின்ற இதயம் நிற்கும் வரைவாழ்ந்திடும் வாழ்வில் உங்களை வாழ்த்துவர்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க. 2. ஏழ்மையில் வறுமையில் துடித்தாலும் செம்மையும்சிரிக்காத வாழ்விலும் சிரிக்கும் ஒழுங்கும்நேயமாய் சகலரையும் அன்புடன் பேணிடவும்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க.
>>அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 130 ‘ ஆவது இதழ். அசோகமித்திரன் நினவுப் பரிசு முதல் மூன்று பரிசு பெற்ற கதைகளோடு சிறப்புக் கதைகள் சிலவற்றையும் சேர்த்து, மற்றும், கவிதை, கட்டுரைகளோடு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு அழகியசிங்கரின் பேத்தி ஆரபி …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று -( 08.08.2025) -மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அந்த நிகழ்ச்சியை சூமில் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் 126 புதுமைப் பித்தனின் சாப விமோசனம் என்ற கதையை …
>>அருள் எனும் உணர்வு இல்லையேல்,யாரையும் ஏழையாக்க மாட்டோம் நாம்;மன்னிப்பும் மறைந்து போவதே,எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான். பரஸ்பர அச்சமே அமைதியைத் தரும்;தன்னலமான காதல்கள் பெருகும் வரை.அப்போது கொடூரம் ஒரு வலையை நெசிக்கிறது,முடிவில் அதற்கு சிக்கனங்கள் விரிக்கிறது. புனிதமான அச்சங்களுடன் அவன் அமர்கிறான்,மண்ணை …
>>தமிழ் பேசுபவர்களை எடுத்துக்கொண்டால் பாதிக்கு மேல் படிக்காதவர்கள்தான் இருப்பார்கள். பெரும்பாலும் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள். தமிழ் எழுதத் தெரியாது, படிக்கத் தெரியாது என்று பலர் இருப்பார்கள். இப்படிப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களில் பலர் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள். என் குடும்பத்தில் நான் …
>>பரமசிவத்துக்கு ஜாலி அண்ணாச்சி என்ற பெயர் பொருத்த மாகத்தான் இருந்தது. அடிக்கடி தமாஷ் பண்ணிக் கொண்டிருக் கும் சுபாவம் அவரிடம் அமைந்திருந்தது.அது சிறு பிராயத்திலிருந்தே வளர்ந்து வந்த குணம். சிறு குறும்புகள் புரிந்து, தன்னோடு இருப்பவர்களை சிரிக்கச் செய்ய வேண்டும் எனும் …
>>மிகச் சிறிய குட்டை ஒன்று இன்னும்வற்றாமல் இருக்கிறது என்னிடம்சாகா வரம் பெற்ற மீன்களும்தவளைகளும் பாம்புகளும்சர்வ சுதந்திரமாக நீந்திக்குளிக்கின்றன அதற்குள் இரவானால் நிலாவும் நட்சத்திரங்களும்பித்துப் பிடித்துப் போய்வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன நிலா சற்று பொடிப் பொடியாக உதிர்கிறதுஒரு எரி நட்சத்திரம் தலை குப்புற …
>>