ப.மதியழகன்/மந்தி

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த எட்டாவது கவிதை. கவிதை எண்: 8 ஆதிக்குயவன்ஒளி உமிழும்மாட விளக்கு அணைந்துவிடவெளிச்சத்தின் கூர் முனை மழுங்கியகும்மிருட்டில்ஈரக்களிமண்ணில் பிள்ளையார்பிடித்து வைத்தான்ஒருசில பிள்ளையாருக்காகநாங்கள் எல்லோரும்குரங்காகிக் கொண்டிருந்தோம்! ப.மதியழகன்/சுவீகாரம் – விருட்சம் நாளிதழ்

>>

மதுவந்தி/பக்குவம்

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில், 8 ஆம் கவிதை. குரு கேள்வி கேட்கிறார்,உடன் விடை சொல்லவிழைகிறான் சீடன். பொறு என்கிறார்,இந்தக் கேள்வி என்றில்லை,கேட்கும் எந்தக் கேள்வியானாலும்,அதை உள்வாங்கி, யோசித்து,நிதானமாய் விடை …

>>

பானுமதி/மறைந்திருந்து…

15 8 2025 கவியரங்கத்தில் நான் படித்த கவிதை நான் உன்னை சிறிது தான் அறிவேன்பாறை இடுக்கில் முளைத்த செடியில்பூத்த சிறு மலர் போல்உனக்கோ என்னை தெளிவாகத் தெரியும்ஏன் இன்னமும் காயப்படுத்திக் கொள்கிறோம்?இரண்டாய் பிரிந்து ஏன் இத்தனை வாத விவாதம்?உண்மைதான்எனக்கும் உனக்கும்நம்மை …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

புதுக்கவிதை வரலாற்றில் சி. மணிக்கு தனியான ஒரு இடம் உண்டு.1962ல் ‘நரகம்’ என்ற நெடுங்கவிதையை உருவாக்கி, தனது படைப்பாற்றலையும், சொல்லாட்சியையும், பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டையும், புதுமை வேட்கையையும், கற்பனைவளத்தையும், வாழ்க்கைச் சுற்றுப் புறத்தைக் கூர்ந்து நோக்கி அழுத்தமான முடிவுகளுக்கு வருகின்ற மனப் …

>>

எஸ். வையாபுரிப்பிள்ளை/இலக்கிய தீபம்

தமிழ் மக்கள் உள்ளத்தில் அகம், புறம் என்ற பொருட் கூறுபாடு வேரூன்றி விட்டது. பண்டைத் தமிழ்-இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இவ் இருவகை இலக்கியங்களைப் பற்றி எழுதியெழுதி, அவ்வகைகளைத் தவிர வேறுபாகுபாடுகளைக் குறித்து எண்ணுவதற்குக்கூட நாக்கு மனவலிமை யில்லாதபடி செய்துவிட்டார்கள். ஆகவே, இருவகை இலக்கியம் …

>>

ஜெயகாந்தன்/ ஒரு பக்தர் (1972)

அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது. யூதர்களையும், ஜிப்ஸிகளையும், கம்யூனிஸ்டுகளையும்- ஏன், ஜெர்மானியர்கள் அல்லாத அனைவரையுமே நர வேட்டையாடி, மலை மலையாய்ப் பிணக் குவியல்களைக் குவித்த நாஜி ராணுவமே …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/ஒரு நிமிடம்

விருட்சம் 79 கவியரங்கில் நான் வாசித்த ஐந்தாம் கவிதை ஒரு நிமிடம் உன்னை நினைக்காமல்வாழ வேண்டும்எனக்குள் அழுந்த சொல்லிஇயலுமா எனத் தயங்கிஇயல வேண்டும்… என்ற உறுதியுடன்இறுதி முடிவு எடுத்தேன். இதோ என் முன்னால்நொடிமுள்ளுடன் கூடிய கடிகாரம்சரியாக நொடிமுள் பன்னிரெண்டில் இருக்கஅவனை நினைக்காதே… …

>>

கு.மா.பா.திருநாவுக்கரசு/இது தேர்தல் காலம்..!

“விருட்சம்” நடத்திய 79ஆவது கவியரங்கில் (நாள்: 15/8/2025) நான் வாசித்தக் கவிதை எண்:3 யார்யாரோ வருவார்கள் இல்லம் தேடி!யாசகமே கேட்பதுபோல் வாக்கை நாடி,ஊருக்கு ஊர்கூடி, கொடிகள் ஏந்தி,ஓட்டுக்கே அலைவார்கள் படிகள் ஏறி!தேர்தல்கள் நெருங்குவதால் பாட்டுப் பாடி,திசையெட்டும் தொண்டர்கள் கூத்தும் ஆடி,ஈர்க்கின்ற வாக்குறுதிப் …

>>