திரு .ஆரூர்தாஸ் பதிவிலிருந்து
முதன்முதலில் எம்.ஜி.ஆருக்கு கதை சொல்ல நான் சென்ற போது அவரது விருந்தோம்பல் குணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தின் கதையை எம்.ஜி.ஆரிடம் சொன்ன போது இன்டர்வெல் வரை வசனத்தை படித்தேன். அது முடிந்து அடுத்த பைலை எடுத்த …
>>