நா. வானமாமலை/தமிழர் வரலாறும் பண்பாடும்

தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை …

>>

:கி.வா.ஜகந்நாதன்/ ” புது மெருகு”

தென்னாட்டிற்கு அகத்திய முனிவர் புறப்பட்டார் தாம் போகிற நாட்டிலே வாழ்வதற்கு அந்த நாட்டு மொழி தெரிய வேண்டாமா? சிவபெருமானிடத்திலே தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். போகிற இடத்தில் காடும் மலையும் அதிகமாக இருப்பதால் தமக்குத் தெரிந்தவர்கள் வேண்டும். ‘குடியும் குடித்தனமு’மாக வாழ்வதற்கு வேண்டிய …

>>

சுரேஷ்ராஜகோபால்/கபடி கபடி

(விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த ஆறாவது கவிதை) கபடி கபடி சிறுவர்கள் ஆட்டம்சிறுவர்கள் கபடி விளையாட்டுபேரன் விளையாட்டை ரசிக்கவேபோனேன் வேட்டியோடுஎன் வயதோ எழுபதின் எல்லை . அணி பிரித்தார்கள்ஒரு அணிக்குஒரு ஆள் குறைந்ததுஎன்னையும் விளையாட்டில்சேரச் சொன்னார்கள். …

>>

கஹ்லில் ஜிப்ரான் (Kahlil Gibran)

“ஒருநாள் நீ என்னிடம் கேட்பாய் – என் உயிரா முக்கியம்? உன் உயிரா? நான் சொல்வேன் – என் உயிர், நீ போய்விடுவாய் – உன் முக்கியத்துவம் தெரியாமலே… ஏனெனில் நீயே என் உயிர்.”

>>

பாவம் அப்பா       -எஸ்ஸார்சி

’ சார் சார்’  என்று  வீதியில் யாரோ என்னத்தான் கூப்பிடுகிறார்கள். தோட்டத்தில் மாமரத்துக்குக் கீழாக நின்றுகொண்டிருந்தவன் சட்டென்று  தெருவுக்கு வந்தேன்.  கார்குடல் அருணாசல வாத்தியார்தான் நின்றுகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் என் அப்பா. ‘ பூதாமூர் ஸ்டாப்பிங்கல  இறங்கின  உங்கப்பா உங்க வீட்டைத்தான் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 5

– மழை…வாழ்வாதாரங்களில் முக்கியமானது. இயற்கை அளித்த கொடைகளில் முக்கியமானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.இது மழைக்கும் பொருந்தும். மழை…..பெய்யத் தவறினால்….விவசாயம் மட்டுமா பதிக்கப்படும்? மக்களுக்கு அருந்த குடிநீரும் இல்லாது பஞ்சம் தலைவிரித்தாடும்.அதே..மழை..அளவிற்கு அதிகமாகப் பெய்தால்…நதிகள் வேண்டுமானல்..அந்த நீரை…தன் புகலிடமான …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று – ( 01.08.2025) -மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியைக் கண்டு கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 125 பால் சக்காரியாவின் கதைகள் பேசுவோர் : கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். அன்புடன்அழகியசிங்கர்9444113205 Please read daily.navinavirutcham.in

>>