வைரமுத்து கவிதை

சிறுவயதில் ஆளுமைமிக்க என் தாத்தாவிடம் கேள்விகேட்க அஞ்சுவேன் இப்போது தொழில்நுட்ப யுகத்தின் குழந்தையான என் பேரனின் கேள்விக்கு அஞ்சுகிறேன் இரண்டு தலைமுறைகளிலும் அச்சமே எனது ஆசாரம் என்றாகிவிட்டது யாது செய்வது? “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” –

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 127

29.08.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளி காட்சியைக் கண்டு களியுங்கள். ஐசக் பேசில் எமரால்ட் கதைகள் பேசுவோர் : அன்புடன்,அழகியசிங்கர்9444113205

>>