அன்புச்செல்வி சுப்புராஜூ/மனிதத்தில் மட்டும் ஏனிப்படி?

விருட்சம் நடத்திய கவியரங்கில் நான் வாசித்த நான்காம் கவிதை தயக்கமென்பதே அறியாதுஅடுத்தொன்றின் அந்தரங்கத்தினுள்வரம்பு மீறி நுழைந்துஎதுவும் ஒழுங்கல்லஎனக் கூக்குரலிடும் மனிதத்தின்எச்சில் தெறிப்புகள் விழாதவாறுமுகத்தைக் கைகளால்மூடிக் கொள்கிறது அது! சீறும் சினத்தைசிதறவிடாது விழுங்கிட…வடித்த விசத்தில்தோய்த்த கொடுக்குளாய்குரல்வளையை நெரிக்கும் அவமானங்களின் உச்சத்தைவிழுங்க வியலாதுபிதுங்குகின்றன கண்கள்… …

>>

நாகேந்திர பாரதி/கால எந்திரம்

அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – பின்னாலே ஓடிப்போகலாம் என்றால் செய்த சிலதைச்செய்யாமல் விடலாம் செய்யாத சிலதைச்செய்து விடலாம் முன்னாலே ஓடிவந்து பார்த்தால் முதலில் இருந்ததே நன்றாக இருக்கலாம் …

>>

மதுவந்தி/வழியனுப்புதல்

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில், 7 ஆவது கவிதை முதன்முதலாய்வீடு விடுத்து,ஊர்விட்டு,தோழமை உடனின்றிப் ,பயணம். “பிள்ள வேல கிடச்சுதலநகர் போறான்.சந்தோஷமா போவட்டும்.நீ வந்தா அழாமஇருக்க மாட்ட!!!.வர வேணாம்.” எனஅப்பா சொன்னதையும் …

>>

ப.மதியழகன்/சுவீகாரம்

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த ஆறாவது கவிதை பொத்தி பொத்திவளர்த்தாள்ஒன்று தறுதலையாகும்இன்னொன்று தமிழ் வளர்க்கும்என்றுநினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்அவளுக்கு வேண்டுமென்றுஒரு கவளை சோற்றையாவதுதட்டில் எடுத்து வைத்ததில்லைநாங்கள்வளர வளரசுமையை பகிராமல்மேலும் பாரமானோம் அவளுக்குஇரத்தத் திமிரில்வம்பை வீட்டுக்கு கொண்டுவரஒரு நாளும் …

>>

மதுவந்தி/சுதந்திரம்

15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 6 ஆம் கவிதை. கூண்டின் கதவு திறக்கப்பட்டுகிளி வெளியே வர,பின் அடைத்த அறைக்கதவுதிறக்கப்பட, பின் நடைபாதைத் தடுப்பும்விலக்கி வைக்கப்பட,பின் கப்பலின் மேல்தளத்தில்வந்து நின்றால், கீழே ஆழ்கடல்,மேலே …

>>

ந.பிச்சமூர்த்தி/காட்டு வாத்து

பூட்டியிருந்தால்பேர்த் தெறிய முயலாதேகுடைக் கம்பி தேடாதே…கட்டிடம் கட்டவரும் கடப்பாரையைஆயுதமாக்காதே.ரத்தத் துளியைப்போர்க் கொடியின்ஊடும் பாவும் ஆக்காதே.புரட்டி எறியும் பெரும் வேலைஉனக்கில்லை,உலகைத் திருத்தும் உத்தமச் செய்கைஉனக்கேனப்பா?சுவரும் ஆயுதமும்உயரமும் பள்ளமும்சுயநலத்தின் அகலங்கள்உன்னைத் திருத்தஉலகில் வந்தவர்கள்பிறர் சுமையைத் தூக்கவகாலத் வாங்கியவர்கள்பொதுச் சேவை என்றுபலசரக்கு கொணர்ந்தவர்கள்வந்தவழி சென்றுவிட்டார்.சுமையும் ஏடுகளும் …

>>

அசோகமித்திரன்

ஒரு முறை சுஜாதா என் வீட்டுக்கு வந்தபோது என்னிடம் காமிராவும் இருந்தது, புகைப்படச்சுருளும் இருந்தது. புகைப்படங்கள் எடுத்தோம். இது நடந்து முப்பது ஆண்டுகள் இருக்கும். எனக்கு வீட்டில் முன் வெராந்தாவில் ஐந்தடிக்கு ஐந்தடி இடம். இதில் ஒரு மேஜை, ஒரு சிறிய …

>>