ஐராவதம் கவிதைகள்
தாங்கள் அந்த மேம்பாலத்தில்சந்தித்தோம். அப்போது பகல்இரண்டு மணி. இழுபறியான வெய்யில். உயரிய தாம்பூல வாசனை அவர்பேசும்போதுநான் முகர்ந்தேன்.வேட்டியின் வயிற்று மடிப்பில்வெகுவாய் சில்லறைகள் துருத்தி நின்றன.ஒற்றைக் கையால் ஓட்டை சைக்கிளைபிடித்துக்கொண்டு மறுகையால்குடுமியை முடிந்தபடியே அவர். சொன்னார். நண்பரே, உங்கள் கவிதையில்சூட்சுமம் எதுவும் புலப்படவில்லை:ரொம்ப …
>>