வளவ.துரையன்/அது கூட

19-9-25 அழகியசிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 5. மாடொன்று மகனைப் பள்ளியில் சேர்க்க வந்ததாம்.தலைமையாசிரியர் கரடியார் பள்ளியில்தாராளமாய் உட்கார்ந்திருந்தார்.மகனா, மகளா எனக்கேட்டவர்ஆம்பளையா இருந்தா ஆறேழு கேரட்டுபொண்ணா இருந்தா எதுவும் வேண்டாம்சலுகை உண்டு என உரைத்தார்.மகன்தானுங்க எனச் சொல்லிகொண்டு …

>>

எஸ்ஸார்சி /புல்லாங்குழல்

(19/9/25இணையக் கவியரங்கம்எஸ்ஸார்சிவாசித்த கவிதை) ஏ மூங்கிலேநீ புல்லாங்குழல் கொடுத்தாய் உன்னைப்புருடோத்தமன் புகழ்பாடப் சொன்னது மெய்நிலம் திருத்திநீரூற்றிஒரு விட்டு வளர்த்துப்பின்உன் உருவைக் குழலாய் மாற்றிவாய் கொண்டுஇசை அளித்தஉத்தமர்கள்புகழ் அத்தனையும்சேர்த்துத்தான். எஸ்ஸார்சி/படைப்புலகம் – விருட்சம் நாளிதழ்

>>