வளவ.துரையன்/அது கூட
19-9-25 அழகியசிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 5. மாடொன்று மகனைப் பள்ளியில் சேர்க்க வந்ததாம்.தலைமையாசிரியர் கரடியார் பள்ளியில்தாராளமாய் உட்கார்ந்திருந்தார்.மகனா, மகளா எனக்கேட்டவர்ஆம்பளையா இருந்தா ஆறேழு கேரட்டுபொண்ணா இருந்தா எதுவும் வேண்டாம்சலுகை உண்டு என உரைத்தார்.மகன்தானுங்க எனச் சொல்லிகொண்டு …
>>