சாண்டில்யன் நினைவு நாளின்று

இதே செப்டம்பர் 11., 1987 சரித்திர நாவல்களின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் சாண்டில்யன். இன்றும் கூட அவரை சிலாகிக்காதவர்களே இல்லை. அவரது நாவல்கள் இன்றும் ஹாட் சேல்தான். கல்கியின்‘பொன்னியின் செல்வனை’ பேசுபவர்கள் சாண்டில்யனின் ‘கடல்புறா’வையும், ‘கன்னி மாட’த்தையும், ‘யவன ராணி’யையும் பேசிவிட்டே …

>>