அழகியசிங்கர்/கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம்

கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம். அவருக்கு 90 வயது. இன்று நம்முடன் இருப்பவர் எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன். அவர் ஒரு ஓவியர், ஒரு சிறுகதை ஆசிரியர், ஒரு கட்டுரையாளர்.அவருடைய எதாவது ஒரு …

>>

எஸ்ஸார்சி /அவனவன்

இணையக் ‌ கவியரங்கம் வாசித்த கவிதை 3 மனம் புரிந்துகொள்ளுதலே மகிழ்ச்சிமலந்தின்னும் காக்கைக்குமலத்திட்டு.நோபல் விருது பெற்றவன்ஒன்றும் நிறைந்துபோன தாய்த் தெரியவில்லைவேலையைப் பார்.சைக்கிள் டயரில்குத்திய முள்டியூபுக்குள் இறங்காமல்நிற்பதை விடவுமாசுகம் வேண்டும்குச்சி அய்ஸ்காரனுக்கு. எஸ்ஸார்சி/நிறைவெது? – விருட்சம் நாளிதழ்

>>

தங்கேஸ்/உரு

19.09.2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 3 எண்ணங்களை எவ்வளவு காலம்குடித்து  உயிர்த்திருப்பது? ஈரம் கசியும் விழிகளில் திரள்வதுஉயிரின் பிரதிமை என்றால்அதற்கேது உரு ? உண்மையில்நம் முன்னே மலையெனவளர்ந்திருக்கும்மெளனத்தை உடைக்க முடியாமல்முட்டி முட்டி சாகும் எறும்புகள்தானே  நாம்? …

>>