5. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா
சீதா கல்யாண வைபோகமே…. ராம கல்யாண வைபோகமே…ராம்சுரத்குன்வருக்குள் ஏற்பட்ட அகமாறுதலை அவருடைய அண்ணனும் அண்ணியும் அறிய வாய்ப்பில்லை. அவருக்குள் எரிந்துகொண்டிருக்கும் தீயும், கேள்விகளும் வீட்டிற்குள் யாரும் அறியாதவை. இதை எப்படி புரியவைப்பது என்று ராம்சுரத்குன்வருக்கும் வழி தெரியவில்லை. ‘‘அண்ணா என்னை மன்னித்து …
>>