5. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

சீதா கல்யாண வைபோகமே…. ராம கல்யாண வைபோகமே…ராம்சுரத்குன்வருக்குள் ஏற்பட்ட அகமாறுதலை அவருடைய அண்ணனும் அண்ணியும் அறிய வாய்ப்பில்லை. அவருக்குள் எரிந்துகொண்டிருக்கும் தீயும், கேள்விகளும் வீட்டிற்குள் யாரும் அறியாதவை. இதை எப்படி புரியவைப்பது என்று ராம்சுரத்குன்வருக்கும் வழி தெரியவில்லை. ‘‘அண்ணா என்னை மன்னித்து …

>>

வி.வி.கலைச்செல்வி/அம்மா ..2

.*** எப்போது போனாலும்ஜன்னல் கதவை நல்லா சாத்திட்டுப்போ என்கிற அம்மாவிற்குதனிமையோடு பேசநிறைய இருக்கிறது அம்மாஅம்மாவின் அறைஅம்மாவின் தனிமைநான் தள்ளி நிற்கத்தான் வேண்டும் தாராபுரம்

>>

அழகியசிங்கர்/சுற்றம்

சென்ற மாத சொல் புதிது நிகழ்வில் வாசித்த பத்து கவிதைகள் சுற்றம் கண்டார்சுற்றி வந்தார்சுற்றமும் சுற்றச்சுற்றி வந்தார் மிகுதி கண்டார்சுற்றமும் சுற்றவிலக நினைத்தார் மிகுதியில் திளைக்கசுற்றம் உதறவிலகி நின்றார் மிகுதியில் ஒன்றசுற்றமும் இல்லைதனித்து நின்றார் சுற்றமில்லா வாழ்க்கைச் சூழல்தனிமை ஒன்றே நிலைத்து …

>>

வளவ துரையன்/இருள் போர்வை

இந்தக் காலம் எனக்கு மட்டும்இருளைப் போர்வையாகக் கொண்டுஅச்சமூட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதனுள்ளே நான்எப்படியும் நுழைந்தாக வேண்டும். வழிமறிக்கும் முள்வேலிகள்உடலைக் கிழிக்க முயன்றாலும்குருதி வழிதலைப் பொறுத்துக் கொண்டுபுத்தன் போலாக வேண்டும். புதர்களிலிருந்து வரும் புலிகளையும்புற்றுகளிலிருந்து வரும் நாகங்களையும்பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். காட்டாறுகளில் …

>>