2. கிருஷ்ணா/யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்
ஊன்றப்பட்ட முதல் விதை… இந்தப் பிரபஞ்சத்தின் புரியாத புதிர் என்பது மரணம்தான். எத்தனை தூரம் யோசித்தாலும் மரணம் பற்றிய கேள்விகளும் பதில்களும் ஒருவரைத் திருப்திபடுத்துவதில்லை. வாழ்க்கை என்றால் என்ன என்கிற கேள்விக்கு ஆயிரம் பதில்கள் அளிக்க முடிபவர்களால் கூட, மரணம் என்று …
>>