லக்ஷ்மி மணிவண்ணன்/பெண்

குழந்தையாக இருக்கையில்குழந்தையாக இருக்கிறாள்கன்னியென்றானால்வேறொன்றாகி நிற்கிறாள் கையில்குழந்தையுடன் செல்கையில்முகமே வேறுசிரிப்பே வேறு இருசக்கர வாகனத்தில் செல்கையில் சாமி பெற்ற குழந்தை கார் ஒட்டிச் செல்லமுன்னிருக்கையில்அமர்ந்துஓரக்கண்ணால் பார்த்துசிரித்துக் கடக்கிறாள்நானும் பதிலுக்குச்சிரித்துக் கொண்டேன் மருவூர் அரசியின்சிரிப்புமூகாம்பிகைத் தாயாகத்தெரிகிறாள்

>>

சசிகலா விஸ்வநாதன்/மந்தணம்

😟😟 எவரும் எதையும் அறியாமல்;யாதும் சுவடு படாமல்;மந்தணமாய் ஒரு காரியம் செய்ய மனம் முற்படகரங்கள் செய்யஎன் கண் பார்த்ததில்நான் ஆயாசம் அடைந்தேன். பிரிதொருநாள்மனமே அறியாமல்பொங்கும் புத்தரிசிவாசத்தில் மயங்கிபடையல் போடுகையில் கரம் தயங்கியது முதியவள் ஒருத்தி எவரும் அறியாமல்என்னை பேர் சொல்லி அழைக்கசெவியில் …

>>

பானுமதி/நிழல்

15 8 அன்று விருட்சம் கவியரங்கத்தில் நான் படித்த கவிதை ஒளி கருப்பு நிழலாகவும் காட்சி தரும்கோட்டுரு கொண்டு ஆடிப் பழிக்கும்முன்னும் பின்னும் தரையிலும் சுவற்றிலும் கூரையிலும் கீழும் மேலும் வடிவெடுத்து விளையாட்டு காட்டும்.இருந்தும் என் மன குகைக்குள் அது நுழையவில்லை …

>>

தங்கேஸ்/துயரமே உன் பெயர் தான் காதலா?

துயரமே உன் பெயர் தான் காதலா ?இதயங்களை கழுவிலேற்றும் கூர்மையான கத்திகளுக்குயார் பூ என்று பெயர் வைத்தது? அடர் இருளில் பாயும் சிறு ஒளிக்கீற்றில்அலைபாயும் துகள் இந்த மனதுஇருளுக்கு மீண்டும் விமோசனம் எப்போது ? பொற்றாமரை போல் பூத்த தரிசனத்தில் என்னை …

>>

நாகேந்திர பாரதி/சாவித்ரி

‘என்னை இந்த நிலையில் பார்க்க நீங்க வர வேணாம் சார்’ கெஞ்சும் அவளின் குரலுக்கு இறுக்கமாகப் பதிலளித்தான் அவன். ‘ ஒழுங்கு மரியாதையா அட்ரஸ் அனுப்பி வைங்க . உங்க பிரெண்ட்ஸ் யாரைக் கேட்டாலும் ஒரே பதில். அட்ரஸ் தெரியாது . …

>>