விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 128

05.09.2025 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது. அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துப்பேசியவர் பாரதி புகழ் முனைவர் வ.வே.சு. அதன் காணொளியை கேட்டு ரசியுங்கள்.

>>