டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 9
ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும்ஆகவே ஒருவன் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் ஆசையை விட்டொழிக்க வேண்டும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு (350) இதற்கான பொதுவான பொருள்பற்றில்லாதவனாகிய இறைவனின் பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்.உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கு அப்பற்றை …
>>