டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 9

ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும்ஆகவே ஒருவன் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் ஆசையை விட்டொழிக்க வேண்டும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு (350) இதற்கான பொதுவான பொருள்பற்றில்லாதவனாகிய இறைவனின் பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்.உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கு அப்பற்றை …

>>

புதுமைப்பித்தன்/ கனவுப் பெண்

1ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப் புதிய தேசங்களில் நாட்டிப் பெருமிதமாக வளர்ந்தது.இந்து – சீனத்திலே தமிழனின் கலை, தமிழனின் வீரம், தமிழனின் கீர்த்தி எல்லாவற்றையும் நிலைநாட்டி…அதெல்லாம் பழைய …

>>

ஆதவன்/ மூன்றாமவன்

பரசு வீட்டில் மூன்றாவது குழந்தை. “மூன்றாவதைத் தவிர்க்கவும்” என்ற அரசின் பிரசாரம் தீவிரப்படும் முன்னரே பிறந்தவன். அவனுடைய அக்கா லட்சுமிக்கும் அவனுக்குமிடையே பத்து வருஷ வித்தியாசம். அண்ணா மாதவனுக்கும் அவனுக்குமிடையே ஐந்து வருஷ வித்தியாசம். ‘நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்!’ என்று …

>>