கிருஷ்ணா/3. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்
ராம்சுரத்குன்வருக்குள் விரிந்த விஸ்வநாதம் காலவெளிக்கு அப்பால் சென்று யோசிக்கும்போதுதான் காசி எனும் ரகசிய தலத்தை தரிசிக்க முடியும். மகாபாரதம் காலம் தொட்டு காசி என்பது துறவிக்கு மட்டுமல்ல மாபெரும் மன்னர்களையும் வசீகரித்தபடி இருந்தது. புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், கபீர், திரைலிங்க சுவாமிகள், …
>>