கிருஷ்ணா/3. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

ராம்சுரத்குன்வருக்குள் விரிந்த விஸ்வநாதம் காலவெளிக்கு அப்பால் சென்று யோசிக்கும்போதுதான் காசி எனும் ரகசிய தலத்தை தரிசிக்க முடியும். மகாபாரதம் காலம் தொட்டு காசி என்பது துறவிக்கு மட்டுமல்ல மாபெரும் மன்னர்களையும் வசீகரித்தபடி இருந்தது. புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், கபீர், திரைலிங்க சுவாமிகள், …

>>

பத்திரிகைகளுக்கானச் செய்திக் குறிப்பு

கடந்த ஆண்டு முதல் எழுத்தாளர் சிவசங்கரி, தனது சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை மூலம் சூர்ய, அக்ஷர என இரண்டு இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறார். மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, நினைவுப் பரிசு பாராட்டுப் பத்திரம் ஆகியவை கொண்ட  சூர்ய …

>>

விக்ரமாதித்யன் கவிதை

தூத்துக்குடிப் பிள்ளை கடையில்பொட்டலம் மடித்தவன் நீசித்தாளாய்செங்கல் சுமந்தவன் நீ கீற்றுக் கொட்டகைகளில்வேர்க்கடலை விற்றவன் நீ காயலான் கடையில்காலம் கழித்தவன் நீ வீடுவீடாகப் போய்அழுக்கெடுத்தவன் நீ வாளியேந்திஎச்சில் இலை எடுத்தவன் நீ பத்து வயதில்ஓடிவந்துஓடும் ரயிலில்பெட்டிபெட்டியாய்த் தாவிஎத்தனை பேர்உன் காதைத் திருகியிருக்கிறார்கள். எத்தனை …

>>

பாரதி என் கடவுள்/விஜயலக்ஷ்மி கண்ணன்

முண்டாசு கட்டும்முறுக்கிய மீசையும்கண்டவுடன் கவிதையில் தேசபக்தியும்வீரமும்,சிங்கம் போல் நிமிர்ந்து கர்ஜிக்கும்பாரதி என் கடவுள்.

>>