சுரேஷ்ராஜகோபால்/மலருக்கு ஜாதி உண்டா?

விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த எட்டாவது கவிதை பூவித்த பெண்ணொருத்தி“மல்லி முல்லை ஜாதி”என்றே குரல் கொடுத்துவீதியில் சென்றாள்,அவளையே பார்த்தான். 1 மலரிலே ஜாதி உண்டா?கண்ணைக் கசக்கிக்கேட்டுக் கொண்டான்உள்ளது போலும்மௌனமாக ஏற்றுக்கொண்டான். 2 அவனோட பெண்சாதிபூக்காரியை அழைத்துபூச்சரம் …

>>

புதுமைப்பித்தன்/சாப விமோசனம்

ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை. 1 சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் …

>>

சோ. சிவபாத சுந்தரம் /சேக்கிழார் அடிச்சுவட்டில்

பரவையை மணந்து இன்பவாழ்க்கை வாழ்ந்து கொண் டிருக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் சில நாட்கள் தங்கியிருந்தார். பரவையின் குணங்களையும் அவளுக்கிருந்த தர்ம சிந்தனையையும் நன்குணர்ந்த சுந்தரர், கடமை மறவாத கணவன் என்ற முறையில் பரவைக்கு அவ்வப்போது தேவைப் பட்டவைகளை வாங்கிக் கொடுத்துவந்தார். …

>>