ப.மதியழகன்/ரகசியம்
விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை எங்கள் இருவருக்கும்மட்டும் தான் தெரியும்அந்த ரகசியம்அது வெளிப்படாதவாறுஅதன் சிறகுகளைமுறித்துவிட்டிருந்தோம்அது கசியாதவாறுஐஸ்கட்டி போன்றுஇறுகச் செய்திருந்தோம்அது அம்பலமாகாதவாறுமனதை பூட்டி வைத்திருந்தோம்தற்செயலாக போட்டுஉடைத்துவிடுவோமோ என அஞ்சிவார்த்தைகளை வடிகட்டிபேசிக் கொண்டிருந்தோம்ரகசியம் பிறர்அறியப்படாமல் போகநாங்கள் …
>>