அழகியசிங்கர்/ விருந்தாளிகள்

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் வாசித்த 3வது கவிதை அவசரமாய் வந்தவர்கள்அவர்களென்றுஅழைத்துக்கொண்டு போய்அமரச் செய்தேன் அப்பா உள்ளேதலைகாட்டி எட்டி நின்றார்அப்பாவை அப்பாவென்றுகத்தாமல் பார்த்தேன் கண்ஜாடை புரியாமல்அப்பா நகர்ந்ததைக் காட்டாமல்வலிய அவர்களுடன் பேசிகண்சிமிட்டினேன் தம்பி இன்னும் வரவில்லை குழந்தைகள் தூரத்தில் …

>>

ப.மதியழகன்/பிழைப்பு

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த ஐந்தாவது கவிதை கவிதை எண்:5 இங்கேயே இருந்துவிடவாஎனக் கேட்கிறேன்குலதெய்வம் கோயில்விபூதியை நெற்றியில் இட்டுஊதுகிறாய்வயிற்றுப் பிழைப்புக்காகவீட்டைப் பிரிகிறேன்அவள் கழுத்தில் தொங்கும்மஞ்சள் கயிறுஎனது இயலாமையின் வெளிப்பாடுபஞ்சத்தில் அடிபட்டது போல்பிள்ளைகள் படுத்துக் கிடக்கின்றனநைந்த புடவையின்முந்தானையால்கண்ணீரைத் …

>>

மதுவந்தி/விருந்து

15.08.25 – 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில்,5 ஆம் கவிதை. மதுவந்தி/ நீத்தார் நினைவு – விருட்சம் நாளிதழ்

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ /அதனதன் போக்கில்

விருட்சம் நடத்திய கவியரங்கில் நான் வாசித்த மூன்றாம் கவிதை உயிரியல் வனத்தில்எதையெதையோ தேடிக் களைத்தஓய்வறியா மனிதக் கால்கள் நீள்துன்பக் கடப்பிற்குப் பின்னும்மிச்சமிருக்கும் பொழுதுகள் எச்சமாய்துயர்கள் தின்று சலித்துத்துப்பிய வாழ்வில்பிய்த்தெறிந்த கனவுகளுடேநகர்தலென்பதே பெருஞ்சுமையாய்… எடுத்த எத்தனிப்புகள் அனைத்தும்எக்களிக்கும் துரோகங்களின் நுழைவாயிலில்தடுக்கி விழுந்திடஉறைந்த உணர்வுகளின் …

>>