கி.வா.ஜகந்நாதன்/” புது மெருகு” :

முற்றுகை! சாமான்யமான முற்றுகையா என்ன? முடியுடை மூவேந்தர்களும் சூழ்ந்து- கொண் டிருக்கின்றனர். சேர சோழ பாண்டியரென்னும் அம்மூன்று அரசர்களும் தம்முடைய படைப்பலம் முழுவதையும் திரட்டிக்கொண்டு வந்து பறம்பு மலையைச் சுற்றிக் குவித்திருக்கின்றனர். சேரனுடைய யானைப் படையின் மிகுதியைச் சொல்வதா? சோழனுடைய ஆட்படையைச் …

>>

அல்பெர்டோ மோராவியா/ஒரு பிரபலமான பெண்

எல்லாமும் சரியாக இருந்தது. விமான நிலையத்தில், நான் விமானத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் நின்றேன்; அப்போதுதான் அந்தக் குழு என்னை நோக்கி வந்தது. ஆப்பிரிக்காவின் கண் குத்தும் ஒளி இருந்தது, எனவே நான் நன்றாகப் பார்க்க முடியவில்லை. அந்த ஒளியில் ஆப்பிரிக்க மக்கள், …

>>