எமிலி டிக்கின்சன் கவிதைகள்

தமிழாக்கம் : அழகியசிங்கர் with the help of AI (Then to the royal clouds…) முதன்மை மேகங்களுக்குத்தனது ஒளி நிறைந்த ஓடத்தை உயர்த்துகிறான்,பையனைப் பொருட்படுத்தாமல் —அதிர்ச்சியோடு, வானத்தை நோக்கி நிற்கிறான். நிலைத்த தேனுக்காகக் கண்ணீரோடு,அந்தத் தேனீ பறக்காதுஅந்த அபூர்வ …

>>

இரவி ரெத்தினசபாபதி/உடன் போக்கு

அந்த வீட்டைத் தாண்டிப் போகும் போது எல்லோரும் ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டு தான் போனார்கள். வீட்டைக் கையால் சுட்டிக் காட்டிப்பேசினார்கள். ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தலை குனிந்தபடி, ’எல்லாம் கலிகாலம்’ என்று சொல்லி நமுட்டுச் சிரிப்புடன், நெற்றியில் விரல்களின் …

>>

 டி வி ராதாகிருஷ்ணன் ளுவத்தில் வாழ்வியல் – 7

– சாதாரணமாகவே. ஏதேனும் ஒரு துறையில் வல்லுனராக உள்ளவர்களுக்கு சற்று அகந்தை இருக்கும். பள்ளியில் நன்கு படிக்கும் மாணவன் மற்ற மாணவர்களை சற்று (வித்யா)கர்வத்துடன் பார்ப்பான் உயர் அதிகாரி, தன் கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்கையில், அதைத் தட்டிக் கேட்கும் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/கண்ணா உன்னை தேடுகிறேன்…

கண்ணா என்றாலே நினைவுக்கு வருவது ஓர் குழந்தை. கிருஷ்ண ஜெயந்தி அன்று நிச்சயம் மழை பெய்யும் என்று என் பாட்டி சொன்னது இத்தனை வருடங்களில் பொய்த்ததில்லை. பாவாடை சட்டை அணிந்து கொண்டு அரிசி மாவில் குஞ்சு பாதங்கள் வரைந்து கண்ணனுக்கு நான் …

>>

சசிகலா விஸ்வநாதன்/ சிதிலம்

மூக்கு மட்டும் பெரிசா இருக்கே… மூச்சு இருக்கும் தானே! ஏன் எனக்கு மூச்சு விட முடியாமல் இருக்கே! அவள் எடுத்துக் கொண்டு போய்ட்டாள்; போல இருக்கே. நாளைக்காவது வந்து விட்டால்; எனக்கு மூச்சு வரும் ;’ என்று சொன்னவர். நாற்காலியில் உட்கார்ந்து, …

>>

நாகேந்திர பாரதி/சுதந்திரச் சுற்று

அழகியசிங்கரின் இன்றைய ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – நாகேந்திர பாரதி விட்டுப் போவதால்வருவது சுதந்திரம் விடுவதும் வ்ருவதும்சுதந்திரச் சுற்று கவிதை எழுதிவிட்டால்கற்பனை விடுதலை கண்ணீர் விட்டு விட்டால்சோகம் விடுதலை …

>>

ப.மதியழகன்/எங்கே செல்கிறது என் தேசம்

சொல்புதிது இன்றைய(15.08.25) கவியரங்கில் வாசித்த கவிதை எண் : 1 கொண்டாட்டம் என்பதுஒருநாளோடு நின்றுவிடுவதில்லைகிழக்கு எப்போதும்வேர்களைத் தேடியேபயணிக்கிறதுசுதந்திரம் – என்பதுஅரசியலமைப்பு சட்டத்தில்இடம்பெற்றிருக்கும் வெறும்வார்த்தை அல்லபோராட்டம் என்பதுமுகநூலில் ஆரம்பித்துவலையொளியோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றல்லபோராளிகள் அனைவரும்ஆயுதத்தைஆன்ம பலத்தால் வென்றார்கள்தியாகம் என்பதுவாழ்வை விட்டெறிந்துமரணத்துடன் மோதுவதுஇந்தியாவின் விடுதலை வரலாறுமுப்புறமும் …

>>

லக்ஷ்மிரமணன்/வயது

தாங்கள் வசித்த அதே பன்மாடிக்கட்டிடத்தில்மூன்றாவது மாடியில் குடிவந்திருந்த ரமா ,ரகுதம்பதியின் மகன் சுரேஷ் பொறியியல் படித்தபின் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான்என்று கேள்விப்பட்டதும் முதல்மாடியில் இருந்தவீணா, விவேக் தம்பதியினருக்குதங்கள் மகள் நந்தினிக்கு அவன் ஜாதகத்தைகேட்டுவாங்கி பொருந்தினால் விவாகமுயற்சியில் இறங்கலாம் என்று தோன்றவே கிளம்பிசென்றார்கள்.“என் …

>>

கே.திலகர்/பகவான் ரமணரின் வாக்கும் வழியும்

ஊரில் இருந்து திருவண்ணாமலை வந்ததாகச் சொல்கிறோம் உண்மையில் நாம் சும்மாதான் இருந்தோம் இரயில்தான் திருவண்ணாமலை வந்தது ஆனால் அதை நம்ம மேலே ஏத்தி நான் வந்தேன் என்று சொல்கிறோம் அது மாதிரிதான் எல்லா வேலைகளையும் நாம செய்த மாதிரி நம்மமேல ஏத்திக் …

>>

வைரமுத்து கவிதை

ஓர் உண்மையானசமூக மனிதன்தொழிலாளிகள் பக்கமே நிற்பான்;நானும்தூய்மைப் பணியாளர்கள்பக்கமே நிற்கிறேன் சராசரி மனிதர்களால்சாத்தியப்படாததூய்மைப் பணியைநுரையீரலைப் பணயம்வைத்துஈடேற்றுகிறஈடற்ற தியாகிகள் அவர்கள் அவர்கள் எதிர்பார்ப்பதுகருணையை அல்ல;உரிமையை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களின்அமைச்சரவைஆறு அம்சத் திட்டத்தால்அவர்களின் வாழ்வுக்குவளம்சேர்க்கவே கருதுகிறது தூய்மைப் பணியாளர்கள்விரைவில் வேலைக்குத்திரும்ப வேண்டும்;கோரிக்கைகள்காலப்போக்கில்கனிந்தே தீரும் இதுதொழிலாளிகள் உலகம்அவர்கள் நலம்சமுதாய …

>>

வவேசு கவிதை

அடிமைத் தளை உடைந்தஅற்புதத் திருநாளைகொடி ஏற்றிக் கும்பிடுவோம்;கோணல்களை நேர் செய்வோம் நாடிருந்தால் தானிங்கேநாம் என்று உணர்ந்துவிட்டால்கேடில்லாச் சமுதாயம்கிளர்ந் தெழுந்து வாழ்வளிக்கும் சுதந்திர தேவியின்பதம் பணியும் பாரதன் 15/08/2025

>>

கோடி எட்வர்ட் லீ மில்லர் கவிதை

தமிழாக்கம் : க.மோகனரங்கன் உண்மை அல்லாத கவிதை,முட்கள் இல்லாத ரோஜாவை ஒத்தது,ஆயினும் அழகாகவேஅது இருக்கிறது.ஆனால் சில சமயங்களில்நம்மை இரத்தம் சிந்த வைக்கும் விஷயங்களிலிருந்துதான்மெய்யான அழகு வருகிறது.

>>

மோப்பசாங்/ஒரு முதியவர்

அனைத்து செய்தித்தாள்களிலும் இந்த விளம்பரம் வந்தது:“ரோண்டலிஸ் என்ற புதிய சபாவில் நீண்ட காலம் தங்குவதற்கோ அல்லது நிரந்தர வசிப்பிற்கோ தேவையான அனைத்து நன்மைகளும் உள்ளன. அதன் இரும்புச்சத்து நிறைந்த நீர்கள், இரத்தத்திலுள்ள எல்லா அழுக்கு மூலங்களையும் நீக்கும் வகையில் உலகிலேயே சிறந்ததாகக் …

>>