ரம்யா வாசுதேவன்/என்றென்றும் அன்புடன் – 3

சந்தோஷமாக இருப்பது எப்படி ? பள்ளிகளில் , கல்லூரிகளில் சொல்லிக் கொடுப்பது என்ன? நம்மை எதற்கு தயார் செய்கிறார்கள்? நம்மை ஒரு வேலைக்கு, பணம் சம்பாதிக்கத் தயார் படுத்துகிறார்கள் . உறவு முறைகளும் திரும்பத் திரும்ப நம்மிடம் எதிர்பார்ப்பது அதுவே. அவர்கள் …

>>

என்றென்றும் அன்புடன் – 2/ரம்யா வாசுதேவன்

கவனகுவிப்பு எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. Focus இல்லை. வேலையோ, படிப்போ எதுவாக இருந்தாலும் கவனச் சிதறல் இருக்கிறது . அது நாம் செய்யும் வேலையை மட்டும் அல்லாமல் உறவுகளின் மீதும் அந்த அலுப்பு படர்கிறது . ஒய்வு நேரத்தை கழிப்பது …

>>

என்றென்றும் அன்புடன்…(1)/ரம்யா வாசுதேவன்

நண்பர்களுக்கு வணக்கம்! இன்றிலிருந்து ‘‘என்றென்றும் அன்புடன்,,, ’’ என்கிற தலைப்பில் புத்தம் புதியத் தொடரை எழுத இருக்கிறேன். இதோ இந்த தொடரின் முதல் அத்தியாயம். சண்டைகள் பெருகுகிறது. யாருக்கும் யார் மேலும் நம்பிக்கையோ, பிடிப்போ இல்லை. அலைபேசிகள் அலைக்கழிக்கின்றன. ஆரம்பத்தில் இனித்த …

>>

ஜெயகாந்தன்/குருபீடம்

அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.அவன் ஜெயிலிருந்து …

>>

நாகேந்திர பாரதி/ஆராய்ச்சி

கையில் கிடைத்ததை எல்லாம் கடித்துப் பார்த்தும்உடைத்துப் பார்த்தும் ஆராய்ச்சி செய்த பேரன்அமெரிக்கா போய் விட்டான் கடிப்பதற்கும்உடைப்பதற்குஇன்னும் இருக்கின்றனஏராளம் இங்கே ஆராய்ச்சி தொடர்வதற்குஅடுத்த வருடம் வருவான்

>>