அன்புச்செல்வி சுப்புராஜூ/எனது நான்
விருட்சம் நடத்திய 79 ஆவது கவியரங்கில் எனது முதல் கவிதை அருகில் வந்து நெருக்குதலும்தொலைவில் சென்று அலைக்கழிப்பதுமாய்இருத்தலும், இல்லாததுமாய் இடம் பெயர்கிறது சூழலின் இயல்புத்தன்மை மறந்துகலைத்து, மீண்டும் அடுக்கிதன்னை நிலைநிறுத்த எத்தனிக்கிறது ஏதோ ஒன்றை அடையஇலக்கென்ற வரையறையை வகுக்காதுபெரும் பரிணாமம் கொள்கிறது …
>>