லாவண்யா சத்யநாதன்/கேசவன் செய்த முதலீடு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 51 ஸ்போர்ட்ஸ் பைக் கோரிக்கை வைத்தான். மனைவி பத்மா இந்தியா முழுதும் சுற்றுலாசென்றுவரும் கோரிக்கையை வைத்தாள். அவற்றைக் -கேட்டதிலிருந்து கைக்கு வந்த பணம்கடைசி நாட்கள் வரை தங்குமா என்ற பயம் …

>>

சுரேஷ்ராஜகோபால்/”வாழ்வில் யதார்த்தம்”

விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த ஏழாவது கவிதை*காலை வரும்மாலை வரும்நாள் மாறி வாரம் வரும்மாதம் கடக்கும்வருடங்கள் உருண்டோடும். நல்ல நாள் வரும்நல்ல சேதி வரும்நாள் தரும்கவலைதனை கடந்து நடந்தால்புது வாய்ப்பு வந்த வண்ணம் இருக்கும். நாளும் …

>>

ஜெ.பாஸ்கரன்/என் சுயசரிதை – பம்மல் சம்பந்தம் (சந்தியா பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2016)

புத்தக அறிமுகம் 22 நாடகப் பேராசியர் பம்மல் சம்பந்தம் (முதலியார் என்ற சாதிப்பெயரைத் தவிர்த்து, தன் பெயரை எழுதுவதே அவரது வழக்கம்) அவர்களின் சுயசரிதை, “என் சுயசரிதை”. ‘நாடக மேடை நினைவுகள்’ நூலில் தன் நாடகத் தொடர்பான எல்லா விபரங்களையும் எழுதிவிடதால், …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/திலகர் நினைவு தினம்: ஆகஸ்ட் 1:

………………………………. *சரித்திரம் புறக்கணித்த சத்தியபாமாக்கள்!* (நிறைவுப் பகுதி) *திலகர் சிறையில் இருந்தபோது, நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் `கீதா ரகசியம்` என்ற நூ¨லை எழுதி முடித்தார். திலகரைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் விவேகானந்தரால் மதிக்கப்பட்டவரும் ஜெர்மனியில் வாழ்ந்தவருமான உலகப் புகழ்பெற்ற …

>>

வில்லியம் ஹென்ரி டேவிஸ்/ஓய்வு நேரமின்றி

(மூலக் கவிதை: W. H. Davies)(தமிழில் மொழிபெயர்ப்பு) எந்த வாழ்க்கை இது, கவலையால் நிரம்பியதாயின்,நாம் நின்று நோக்க நேரமில்லை என்றால்? மரக் கிளைகளின் கீழே நின்று,மாடுகள் போலவே நெடுங்காலம் பார்த்திருக்க நேரமில்லை. காட்டில் நடக்கும்போது கூட,அணில்கள் வைக்கிற தங்களின் விதைகள் பார்த்தறிய …

>>

எலிசபெத் ஜில்பர்ட்/ சாப்பிடு, பிரார்த்தனை செய், காதல் செய்

தமிழில் : அழகியசிங்கர் எஐ உதவியுடன 2. நான் ஏற்கனவே தரையில் அத்துமீறி பிரார்த்தனை செய்யும் நிலையில் இருப்பதால், இந்த முழு கதை துவங்கிய மூன்று ஆண்டுகளுக்கு முன்பான தருணத்திற்கு திரும்பி நான் அந்த நிலையில் இருக்கட்டும்-அந்த தருணமும் என்னை அதே …

>>

விஞ்ஞானி/கள யதார்த்தம்

மெத்து மெத்து என்றுஅவளுக்கு மட்டுமேபரிச்சயமானசன்னமான காலடி சத்தம்வாசலருகே கேட்கமுப்பது வருடங்கள் மனம் பின்னோக்கி ஓடவாசலை நோக்கி ஓடினாள்அங்கே ஒரு பூனை சென்றுகொண்டிருந்தது அவள் தன் உணர்வில்இருந்து மீளும்‌ முன்தரையில் செருப்பு உரசும்ஓசை முன்னே வர பின்னே வந்து கொண்டு இருந்தான் அவள் …

>>

எமிலி டிக்கின்சன் கவிதைகள்

தமிழாக்கம் : அழகியசிங்கர் with the help of AI பொதுமையாகப் போராடுவது மிகுந்த தைரியமான செயல், ஆனால் அதைவிட  அதிக வீரசாகசம் ஒன்று உண்டு என்று நான் அறிவேன், அதுவே உள்ளத்தில் எழும் போராட்டம், துயரத்தின் குதிர்ப்படைக்கு எதிரான போராட்டம். …

>>