சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்
சிதம்பரமும் திருவாரூரும் நமது தமிழ்நாட்டின் சரித்திரங் களுக்கு வேண்டிய மிக முக்கியமான கல்வெட்டுச் சாசனங்களைக் காப்பாற்றி வந்திருக்கின்றன. சோழ மன்னன் ராஜராஜன் காலத்திலிருந்து பல அரசர்கள் ஆட்சியில் அவ்வப்போது நிகழ்ந்த சில தருமங்கள், கட்டளைகள், வழக்குகள், தீர்ப்புக்கள், ஆணைகள் என்பன இந்தச் …
>>