சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

சிதம்பரமும் திருவாரூரும் நமது தமிழ்நாட்டின் சரித்திரங் களுக்கு வேண்டிய மிக முக்கியமான கல்வெட்டுச் சாசனங்களைக் காப்பாற்றி வந்திருக்கின்றன. சோழ மன்னன் ராஜராஜன் காலத்திலிருந்து பல அரசர்கள் ஆட்சியில் அவ்வப்போது நிகழ்ந்த சில தருமங்கள், கட்டளைகள், வழக்குகள், தீர்ப்புக்கள், ஆணைகள் என்பன இந்தச் …

>>

சோ. சிவபாத சுந்தரம் /சேக்கிழார் அடிச்சுவட்டில்

பரவையை மணந்து இன்பவாழ்க்கை வாழ்ந்து கொண் டிருக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் சில நாட்கள் தங்கியிருந்தார். பரவையின் குணங்களையும் அவளுக்கிருந்த தர்ம சிந்தனையையும் நன்குணர்ந்த சுந்தரர், கடமை மறவாத கணவன் என்ற முறையில் பரவைக்கு அவ்வப்போது தேவைப் பட்டவைகளை வாங்கிக் கொடுத்துவந்தார். …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

பூங்கோயில் என்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்குள் இரத்தின தேசிகர் என்னை அழைத்துச் செல்லும்போதே சில விளக்கங்களைச் சொல்லிச் செல்கிறார். பிராகாரத்தில் பலகல் தூண்கள் காணப்படுகின்றன. திருவிழாக்காலங்களில் பந்தர் போடுவதற்கு இவை ஏற்பட்டவை. இதைத்தான் காவணம் என்று சேக்கிழார் வருணித்தாராம். காவணம் …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

கற்பகத்தின் பூங்கொம்பு திருவாரூர் என்றவுடன் நம் மனக்கண் முன் என்னென்ன காட்சிகளெல்லாம் தோன்றுகின்றன. வழிவழியாகச் சோழ மன்னர்கள் ஆட்சி செலுத்திய ராஜதானி. “சோழவளநாடு சோறுடைத்து’ என்ற முதுமொழிக்கிணங்கத் தமிழ்நாட்டுக்கு நடுநாயகமாக விளங்கும் நெற்களஞ்சியம். இசையும் நாட்டியமும் வளர்த்த கலை நகரம். சங்கீத …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

கூந்தலழகி சேக்கிழார் பாடிய அறுபத்து மூவரில் நேசநாயனார் என்பவர் ஒருவர். சாலியர் வகுப்பைச் சேர்ந்த இவர் செய்த தொண்டு, தமது குலத்தொழிலாகிய ஆடை நெசவு செய்வதுதான். சிவனடியார் களுக்குத் தேவையான உடை, கீழ், கோவணம் என்றவற்றை அவர் தவறாது உபகரித்ததற்காக இறைவனருள் …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

திருக்கடவூரில் மார்க்கண்டர்க்கருளிய காலசம்ஹார மூர்த்தியை வணங்கிக்கொண்டு அபிராமியம்மையின் தரிசனத்தையும் பெற்றுக் கொண்டு, குங்கிலியக்கலயர், காரி நாயனார், உய்யவந்த தேவனார், அபிராமிபட்டர் ஆகியோரிடம் விடை பெற்றுக்கொண்டு, மாயவரத் துக்குத் திரும்பிவரும் வழியில் ஆக்கூர் என்ற தலத்தையடைந்தோம்.நாங்கள் போன சமயம் மாலைநேரம். சிறிய கோயில். …

>>

சோ. சிவபாத சுந்தரம்/܀சேக்கிழார் அடிச்சுவட்டில்

வறுமைப் பிணியினாலே வருந்தும் ஒரு குடும்பத்தின் தாய் தன் கழுத்திலிருந்த ஒரேயொரு சொத்தாகிய தாலியை விற்று அரிசி வாங்கும்படி தன் கணவனிடம் கொடுக்கிறாள். ஆனால் அந்தக் கணவர், சிவபெருமானுக்குக் குங்கிலியத் தூபமிடுகிற விரதத்தைக் கொண்டவர், தாலியை விற்றுக் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பசி …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

பல்லவனீச்சரமும் சாய்க்காடும் பக்கத்துப் பக்கத்தில் தானிருக்கின்றன. முதலில், சாயாவனம் என்று சிலப்பதிகாரம் மணிமேகலையில் சொல்லப்பட்ட திருச்சாய்க்காட்டு சாயாவனேசுரரைத் தரிசித்துச் செல்லலாமென்று உள்ளே சென்றோம். அங்கிருந்த அர்ச்சகர் எங்கள் புகைப்படக் கருவிகளைக் கண்டவுடன் சந்தேகத்தோடு, “நிர்வாக அதிகாரியைக் கண்டு உத்தரவு வாங்கி வாருங்கள்” …

>>